வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பரிதாபம்தான் .. ஆனாலும் ஒரு நீதிபதிக்கான பக்குவம் இவரிடம் தெரியவில்லை..
கொலேஜியத்துக்கு இதை விட அசிங்கம் வேறில்லை. கொலோஜியம் ஒழிக்கப்பட வேண்டும்
இவருக்கு மீண்டும் ஆந்திரா நீதிமன்றத்திற்கு மாற்றல் வழங்கப்பட்டிருந்தால் இவர் பொறுப்புள்ள கணவராக தன் மனைவியை கவனித்துக் கொண்டிருப்பார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உடல்நிலை சரியில்லாத தன் மனைவியை பார்த்துக் கொள்ளும் அதே நேரம் அவரால் எந்த அளவுக்கு நீதிமன்ற அலுவல்கள் மீது கவனம் செலுத்த முடியும் என்ற ஒரு கேள்வி எழுகிறது. மனைவி தான் முக்கியம் என்று இவர் எண்ணியிருந்தால் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊரில் இருந்தபடியே வழக்கறிஞராக தன் பணியை இவரால் தொடர்ந்து இருக்க முடியும் அதன் மூலம் வருமானமும் ஈட்ட முடியும் மனைவியையும் பார்த்துக் கொண்டிருக்க முடியும். அதை ஏன் இவர் செய்யவில்லை என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.
நீதிபதி பதவி இராஜினாமா செய்து வக்கீலாக வேலை பார்த்தால் இவர் தானே கேஸ் பிடித்து வாதாடி காசு சம்பாதிக்க வேண்டும். நீதிபதி பதவி அப்படி இல்லையே.
நீதிபதிகளுக்குரிய பக்குவம் இல்லை. வெளிப்படையாக உள்ளக் குமுறலை கொட்டி விட்டார். வேறு காரணம் இருக்கலாம். இடம் மாற்றியவர்கள் தான் சொல்ல வேண்டும்.
கொலிஜியம் ஒரு தேவையற்ற ஆணி
ஒரு பொறுப்புள்ள நீதிபதி, சாதாரண அரசு ஊழியர் போல பேசுவது வேதனை தருகிறது...உங்களைப் போன்றோர், நேர்மையாக, ஒழுக்கத்துடன், நாட்டின் எந்த மூலையிலும், பணியாற்றினால், உங்களை சுற்றியுள்ளோருக்கு(மனைவி உட்பட) எந்த குறையும் நேராது..அனுபவத்தில் கூறுகிறேன்...
மனிதநேயம் குறைந்து வருகிறது
கொலீஜியம் என்ற இடதுசாரி செகுலர் சோஷலிச தான்தோன்றி அமைப்பை உடனே கலைக்கவேண்டும். இதிலிருந்து நீதிபதிகளும் தப்பவில்லை.
நீதிபதியே ஆனாலும் அவரும் மனிதர் தானே உங்கள் கஷ்டம் உங்களுக்கு பெரிது தான். அதற்காக அவர் கஷ்டத்தை பற்றி முழுதாய் எதுவும் தெரியாமல் நாலு வரி செய்தியை படித்துவிட்டு , உங்கள் பிரச்னையோடு ஒப்பிட்டு அவர் குறை ஒன்றும் பெரிதில்லை என சொல்வது நியாயமன்று.
ராணுவ வீரர்களோ அதிகாரிகளோ இவரை மாதிரி ஆதங்கப்பட்டு புலம்ப வாய்ப்பிருக்கிறதா ? சொந்த மாநிலத்தில் வக்கீலாக வேலை செய்திருக்கலாமே
மேலும் செய்திகள்
மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்
29-Apr-2025