வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நேர நெருக்கடி இல்லாமல் பணி செய்யும் சூழ்நிலையை பராமரிப்பு பணியாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் . செய்து முடித்த பணியை இரண்டு அல்லது மூன்று நிலைகளில் சோதனை செய்து உறுதி செய்ய வேண்டும் . பராமரிப்பு பணியின் போது கவன சிதறல் விபத்துகளுக்கு பிரதான காரணமாக உள்ளது . தெளிதல் நலம் .
டாடா நிறுவன தயாரிப்பு பொருட்கள், தொழில் நுட்பம், பராமரிப்பு தரமானவையாக இருக்கும். அமெரிக்கா, இந்தியா தயாரிப்பு சீனாவை விட தரத்தில் பல மடங்கு மேல். இரு சக்கர ஆயுள் 15 ஆண்டுகள். அது போல் விமான ஆயுள் நிர்ணயிக்க முடியாதா? வெடித்து சிதறிய காரணம் சாதாரண மனிதர்கள் அறியமுடியாது. நிபுணர்கள் தேவை. கருத்து பதியும் போது கூட போயின் விமானம் உலகு எங்கும் பறந்து கொண்டு இருக்கும். டாடா நிறுவனத்தில் மிக பெரிய இழப்பு. இறந்தவர்கள் ஆன்மா அமைதி அடைய வேண்டும். புரிய முடியாத புதிர். இன்னும் பொது நல வழக்கு இல்லையா?
விமானத்துக்குள் என்ன நடந்தது என்று சொல்ல ஒருவர் உயிருடன் இருப்பது பல வித ஆதாரங்களை உறுதி செய்ய மிக அவசியமான ஒன்றாக இருக்கும். பறவை என்ஜினுக்குள் சிக்கியது அல்லது குண்டு வெடிப்பு அல்லது வேறு நாசவேலையா போன்ற விபரங்கள் விரைவில் வெளிவரும்.
அடுத்த விமான விபத்து வரை இவர்களுக்கு பணப்பிரச்சனை இருக்காது ....