வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அவர்களது கட்சித் தலைமைக் புடும்பத்திடம் இல்லாத பணமா?!
பணம் இல்லாவிட்டால் போய் தற்கொலை செய்து கொள்ளவும்
After abusing Hindus
திராவிட வழியில் சேர்க்க வேண்டியது தான்
ஆமா இவனுங்க இலவசம் கொடுத்து ஆட்சியை பிடிப்பானுங்க அதுக்கு கோவில் நிதிதான் கிடைத்ததா ? பழைய ஓய்வூதிய திட்டம் கொண் டுவருவேன் என்று சொன்னவர்தான் இவர் இப்ப காசுக்கு தாளம்
முன்னர் திருப்பதி ஆலய வருமானத்தை அரசு கஜானாவில் சேமிக்க வேண்டும் என அங்கிருந்த காங்கிரஸ் முதல்வர் (சென்னா ரெட்டி?) கூறப் போய் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் நில்லாமல் அந்நிதியில் குர்ஆன், பைபிள் அச்சடித்து இலவசமாக கொடுக்கபடும் என்றும் அறிவித்து பின்னர் பின்வாங்கினர.. யார் அப்பன் வீட்டு பணம்?. இது சோனியா காங்கிரசின் ஒரிஜினல் டிசைன் மாதிரி இருக்கு.
அங்கு அரண்மனை போல பங்களா கட்டியுள்ள பிரியங்கா தனது கஜானாவிலிருந்து ஒரு பத்து சதவீதத்தை அளித்தாலே பிரச்சினை தீர்ந்துவிடுமே. எல்லாம் ஆட்டையைப் போட்ட துதானே?
கோவில் நிதியை பயன் படுத்த விரும்பும் காங்கிரஸ், சர்ச், மசூதி நிதி விவரம் அறிய வேண்டும். புள்ளி கூட்டணி கட்சி நிதி இருப்பு தெரிந்து, காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் சேர்ந்து கொடுத்தால் தான் மக்கள் நல திட்டம் ஆகும். நிதியை ஏன் கேட்கிறாய் காங்கிரஸ். நிதி பொருளாக தானே மாறும். உணவு, உடை, இருப்பிடம் தானே வேண்டும். பொருளாக பெற்று கொள் காங்கிரஸ் .
khahgress உருப்படாத கட்சி.
ஆட்சிய பிடிக்க வாக்குறுதிகளை அள்ளி விடரது. அப்புறம் இளிச்ச வாயன் இந்துக்கள் கோவில சுரண்டறது.