வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நேருவினால் கொண்டுவரப்பட்ட சோசலிசம் வந்த வழியே போக வேண்டும், அதாவது சமாதிக்கு. நன்றாக நடந்து கொண்டிருந்த தனியார் டிவிஎஸ் பஸ் சர்வீஸை தன் சொந்த பகை உணர்ச்சி காரணமாக அரசு மயமாக்கிய கட்டுவின் கேடு கேட்ட தனத்தை கூடிய விரைவிலேயே அதன் ஊழியர்கள் அனுபவிப்பர். இப்போதைய நிலையில் தனியார் பஸ் சர்வீஸ் பெஸ்ட்
இப்போ தெரிகிறதா தமிழா... இந்த ஊழல் விங்யானிக்கு தெருக்கு தெரு சிலைவைக்க மக்களின் பணத்தை சுரண்டும் திருட்டு ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்ப திராவிடர்கலும் அவனின் கொள்ளை கூட்டாளிகளும் ஓசி ஓசி என்று கூறி மக்களுக்கு ஆசை காட்டி ஆட்சியில் அமர்ந்து உழைப்பவன் ஊதியத்தை கூட திருடி கொண்டு மாடல் ஆட்சி நடத்தி கிரோம் என்று பெருமை பேசுகிறார்கள்...
இலவசங்களை அள்ளிக்கொடுத்தால், மாநில அரசு திவால் ஆகும். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாது. விரைவில் தமிழகம் இந்த நிலையை அடைய விரும்பும் திராவிட குஞ்சுகளுக்கு வாழ்த்துக்கள்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. கர்நாடகா முதல் இமாச்சல வரை எல்லாமே
குமார் என்ற பெயரை கேட்டல் அவர் உ.பி. அல்லது பீகார் சேர்ந்தவர் போல் தெரிகிறது. இவ்ரகள் எங்கே சென்றாலும் கீழே வேலை செய்வோரை அடிமையாகவே பாவிக்கிறாரகள். இந்த ஆளை கொலை குற்றத்தில் உள்ளே தள்ள வேண்டும்.
நான் ஆறு மாதம் முன்பு ஹிமாச்சல் பிரதேஷ் ட்ரான்ஸ்போர்டில் சண்டிகரில் இருந்து மணாலி வரை சென்றேன். பண தட்டுப்பாடு காரணமாக என்னை அர்த்த ராத்திரியில் மூன்று பஸ் மாற வைத்தனர். சண்டிகர் ஏர்போர்ட்டில் நாங்கள் இரண்டு பேர் மட்டும் இருந்தோம். மணாலி இறங்கும் போது பஸ் முழுதும் நிரம்பி இருந்தது. ஏன் இத்தனை பஸ் மாற வைதீர்ககள் என்று கேள்வி கேட்டேன். அதற்கு மிக வினயமாக பண பற்றா குறைதான் காரணம் என்று டிரைவர் அனைவரும் பதில் கொடுத்தாரகள். எங்களுடைய luggage முழுவதும் அவரகள் தூக்கி வேறு பஸ்களில் மாற்றினாரகள். மரியாதையுடனும் விநயத்துடனும் நடந்து கொண்டாரகள். மாநிலம் முழுதும் எங்களை பிரியத்துடன் நடத்தினாரகள். இந்த தற்கொலை மிகுந்த வேதனை அளிக்கிறது.
இலவசம் கொடுக்கும் அரசாங்கம் உறுப்படாது
மிகவும் பணக்கார நகரமான துபையில் எதுவுமே இலவசமில்லை. மக்களை சுரண்டி கொழிக்கும் தமிழக அரசியல்வாதிகளின் பணம் இங்கே கொட்டிக் கிடக்கிறது.
இலவசம் ஒழிந்தால் தான் நாடு உறுப்படும்
அனுதாபங்கள்?. பஸ் அறுமையா இருக்கு. ?
ஸ்டாலினிடம் கேட்டிருந்தால் எங்கு எங்கு எப்படி லட்சம் கோடிகளை கடனாக வாங்கி சுரண்டி இருக்கலாம் என சொல்லியிருபர்