வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இந்த ஸ்பெஷல் கிரிப்டோ தேர்தல் நேரம் என்பதால் ரொம்ப பவ்யமாய் நெற்றியில் சிந்தூரம் எல்லாம் வைத்துக் கொண்டு முன்னை விட அதிகம் தனது விஷப் புன்னகையை தவழ விட்டுக் கொண்டு வலம் வருகிறான்மக்களை ஏமாற்ற
தமிழ் நாட்டில் மதுபான வருமானத்தை நம்பி ஒரு கேவலமான திராவிட மாடல் அரசு
புடிச்சு ஒரு பத்து வருஷம் உள்ளே தள்ளுங்க கொசுங்க தொல்லை தாங்க முடியலை
Few months ago, Delhi High Court questioned the AAP govt about the lack of infrastructure in government schools in the capitals Northeast district. But no media outlet debated on this issue.
அரசு ஊழியரை அரசு விசாரணை அமைப்புகள் விசாரிக்க முன் அனுமதி தேவை. வழக்கு தொடர அனுமதி தேவையில்லை. கைது செய்ய தகவல் கொடுத்தால் போதும். அரசு துறை மாற்று ஏற்பாடு செய்ய தகவல் தேவைப்படும். விசாரணைக்கு பின் தண்டனைக்கு முன் நீதிமன்றம் தலையிட நிர்வாக விதிகள் அனுமதிப்பது இல்லை. மாநில அளவில் நீதிமன்றம் அரசு ஊழியரை விசாரிக்க, தண்டிக்க, ஜாமின் கொடுக்க கவர்னர் முன் அனுமதி பெற வேண்டும்.
போர்ஜரிவால் அனுதாப ஓட்டில் ஜெயிக்க பாஜக வழி செய்கிறது, ஆக மொத்தம் வட மாநிலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு ஓட்டை பிரித்து பாஜகவின் வெற்றிக்கு உதவிய போர்ஜரிவாளுக்கு பாஜக நன்றி கடன் செலுத்துகிறது.
சிறையில் அடைக்கவேண்டியது. பிறகு ஜாமீன் கொடுத்து வெளியில் விடவேண்டியது. பிறகு மீண்டும் சிறையில் அடைக்க முயல்வது. சிரிப்பா வருது நமது ஆட்சியாளர்களின், காவல்துறையினரின், நீதிமன்றங்களின் செயல்பாடுகள்.
இதுபோன்றே திராவிட மாடல் அரசியலிலும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி - பொன்முடி இவர்களது வழக்குகளையும் திரும்பவும் விரைவில் முழுவதுமாக அமலாக்கத்துறை விசாரிக்க மத்திய அரசு அனுமதித்ததால்தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்
ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு போரின் பொழுது குண்டு மலை பொழிவது போல், டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் BJP சர்க்கார் ஆம் ஆத்மி மீது அமலாக்கத்துறை தாக்குதலை கட்டவிழ்த்துள்ளது .கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மீது வழக்கு தொடர்வதால் அவர்களை ஊழல் வாதிகளாக காட்ட BJP முயற்சிக்கிறது .ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அமலாக்கத்துறை இன்று காலை தான் விழித்து கொண்டதா? மக்கள் இதை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. பிஜேபிக்கு வாக்களிக்கப் போவதுமில்லை . இந்திய தேர்தல் ஜனநாயகம் கேலிக்குரியதாகி வருகிறது .
வழக்கு போட சொன்னது நீதி மன்றம். போட்டது அமலாக்கத்துறை இதில BJP எங்க வந்தது? இந்த கும்பல் காசு அடிச்சிருக்குன்னு சொன்னது நீதிமன்றம் வந்துட்ட்டாங்க தூக்கிகிட்டு
கெஜ்ரிவால் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துகொண்டால் அதன்பிறகு இந்த வழக்குகள் எல்லாம் உறக்க நிலைக்கு செல்லும். அஜீத் பவார், நாராயண ராணே, ஹிமந்த பிஸ்வ சர்மா இவர்களையெல்லாம் பார்த்து கெஜ்ரிவால் கற்றுக்கொள்ள வேண்டும்
அமலாக்கத்துறையும் மத்திய பாஜக அரசும் வேறு வேறா? இரண்டுமே ஒன்று தானே! அப்புறம் இதில் என்ன ஆச்சரியம்?