வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டெட்ராய்ட் என்று தமிழகத்தை சொல்லிக்கொண்டிருக்கும்போது வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் பல இங்கு முதலீடுசெய்வதை தவிர்க்கின்றன. முதலீடுகளை ஏற்கின்றோம் என ஆட்சியாளர்கள் மாறி மாறி மார்தட்டிக்கொண்டாலும் மற்ற மாநிலங்கள் சைலண்டாக செயல்படுகின்றன. தற்சமயம் தமிழகத்தில் உள்ள பல தொழில் நிறுவனங்களில் நிறைய வடமாநில தொழிலாளர்கள்தான் வேலைசெய்கின்றனர். தமிழகத்தில் நமக்கு உழைக்கக்கூடிய தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது என்பது தெளிவாகின்றது. இதுவும் ஒரு முக்கிய காரணி. எனவே அரசு கவனம் செலுத்தி தடைகளை களைய முயலவேண்டும்