வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பாகிஸ்தானின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. நாங்க பஹல்காமில் என்ன கேட்டோம்???நாங்கள் ஒரே வழி ஒரே வார்த்தையில் இருப்பவர்கள். முஸ்லிம்கள் மட்டும் தான் எங்களுக்கு வேண்டியவர்கள் மற்றவர்கள் இறந்து போவதே மேல் - இப்படிக்கு பாகிஸ்தான்
ஏண்டா தீவிரவாதிகள் சுட்ட போது 12 முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் ஏவுகணையால் காஷ்மீர் முஸ்லீம்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் அப்புறம் எப்படி நீ கதை கட்டுற
இங்கே பாரு நீ முஸ்லிமாக இருந்து கொண்டு அவர்களுக்காகத்தான் பேசவேண்டும் அதுவும் சரிதான் ஆனால் இருப்பது இந்தியாவில் அப்போ இந்தியாவின் நன்மையைப்பற்றி பேசு
இங்கே இப்படி. உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவில் விமானம் பல மணி நேரம் வானில் சுற்றி சுற்றி வந்த பிறகு இறங்கியதாம். அந்த விமானத்தில் இருந்த பயணி , கனி அக்கா. பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல் பற்றி இந்திய நிலைப்பாடு பற்றி சொல்ல சென்று உள்ளார்.
[பாகிஸ்தானின் லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு, அந்நாட்டு வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ] மதத்தைக் கேட்டு சுட்டவன் வாழும் நாடு ..... எப்படி அனுமதி கொடுப்பான் ????
ஏண்டா மதத்தை கேட்டு சுட்டால் ஏன் 12 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். முஸ்லீம் பெயரை வைத்துக் கொண்டு யாரை ஏமாற்றுகிறாய்.
விமானி, துணை விமானி மற்றும் சிப்பந்திகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியா = திறமை இதை பொறுத்து கொள்ள முடியாமல் பலமுன்னேறிய மற்றும் முன்னேறிக்கொண்டுள்ள நாடுகள் எப்படியாவது இதை தடுத்து நிற்க போராடி கொண்டு வருகின்றன. முடியவில்லை. வாழ்க பாரதம்
பாகிஸ்தானின் லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு, அந்நாட்டு வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கோரியும் அனுமதி மறுக்கப்பட்டதாம் ..... இதனால், வேறு வழியின்றி, மோசமான வானிலையில் விமானத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு விமானிகள் தள்ளப்பட்டனராம்.......இந்த அக்கிரமத்தை கண்டித்து மத சார்பின்மை சமூக நீதி விடியல் கனி அக்கா கவர்னருக்கு எதிராக மவுண்ட் ரோட்டில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ....
பாகிஸ்தானின் லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு, அந்நாட்டு வான்பரப்பை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதாம் . இதனால், வேறு வழியின்றி, மோசமான வானிலையில் விமானத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு விமானிகள் தள்ளப்பட்டனராம்.....மத சார்பின்மை , சமூக நீதி , மனிதாபிமானம் , சகோதரத்துவம் என்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாய் கிழிய பேசின விடியல் இதுக்கு என்ன பதில் சொல்லுவானுங்க ??.....இத்தனை பொதுமக்கள் உயிருக்கு தவிக்கும்போது அதற்குக்கூட அனுமதி இல்லை ....இதுக்கு இந்த கேடு கெட்ட விடியல் திராவிடனுங்க பதில் சொல்லட்டுமே ??.....