வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இது நடந்தது 29 ஜூலை. இங்கு 29 ஆகஸ்ட் என்று உள்ளது!!! அதை எங்கு போய் முறையிடுவது???
அப்பவே சொல்லியும் உங்க பேச்சு கேட்காதவங்க, இப்ப இவ்வளவு விபரீதம் நடந்தபின்பும், நம் பேச்சை கேட்பார்களா..? ஹூ ஹூம் .... கேட்கவே மாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் பாதிப்பில் சிக்கவில்லையே. அவர்கள் பத்திரமாக, பத்திரமான இடத்தில் குடும்பத்துடன் இருக்கிறார்கள். மற்ற மக்கள் பிரச்சினை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். வெட்கம். வேதனை.
முதல்வர் விஜயன் எச்சரிக்கைகள் காற்றில் விடப்பட்டது என்று கூறிய போதெல்லாம் எப்படி முட்டு கொடுத்தார் என்பது ஊர் அறிந்த உண்மை. சிவாஜி சிலை கீழே விழுந்தற்கு போராட்டம் செய்யும் தற்குறிகள் இதற்கு போராட்டம் செய்தால் வரும் காலங்களில் இத்தகைய இடர்பாடுகள் தவிர்கப்படலாம்.
எங்க குடியேறினாலும் அந்த இடம் குட்டிச்சுவர் தான் ஆகும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் அங்கே இருந்த ஜமாஅத் தான். அவர்களை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்தது அந்த பயலுங்க தான். இதை கேரளா சட்டஸபையிலேயே கான் க்ராஸ் உறுப்பினரே சொல்லியிருக்கிறார்
மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகள் யாரும் சரியாக வேலை செய்வது இல்லை
தினமலரின் மென்மையான சூட்டுதல் திருமாவையும் மிஞ்சியதாக முட்டுக்கொடுப்பதாக வாசகர்களாகிய நங்கள் அறிகிறோம் அதென்ன வயநாடு ஆட்சியர் நிர்வாகம் கோட்டைவிட்ட்து என சாமரம் வீசுவது சரியா . இதற்குப்பெயர் அலட்சியம் மக்கள் விரோதம் நிர்வாக சீர்கேடு தரம் இல்லாத அரசு மற்றும் ஊழியர்கள் என சொல்லவேண்டும் .