வாசகர்கள் கருத்துகள் ( 11 )
வெளி நாட்டில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுப்பது இருக்கட்டும். தமிழ் நாட்டில் கோயில்கள் திமுக ஆட்சியில் படிப்படியாக அழிக்கப்படுவதை யார் தடுப்பது? வேதனையாக இருக்கிறது.
புத்த மதத்தை சேர்ந்த சிங்களவர்களின் கொடூரம் உச்ச கட்டம்.. புத்தர் பேரைச் சொல்லிக்கொண்டு இலங்கையில் தமிழர்களைக் கொடூரமாக கொன்றவர்கள் அவர்கள்.
இலங்கை, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருப்பவர்கள் புத்த மக்கள். இவர்கள் மற்ற மதங்களை வெறுப்பவர்கள்.
உலகப்புகழ் பெற்ற அங்கோர்வாட் கோவிலில் விஷ்ணு, மஹாலக்ஷ்மி சிலைகள் உள்ளன. ஆனால் மஹாலக்ஷ்மி சிலைக்கு தலை மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பூஜாரிக்கு ஒரு பவுத்தர்தான் அதைபற்றி ஒன்றும் தெரியவில்லை. பின்னமான சிலைகளை பூஜைக்கு வைக்கக்கூடாது என்றும் உரியவில்லை.
தாய்லாந்தும் கூட இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்ளும் என எதிர்பார்க்கவில்லை.
வன்மையாக கண்டிக்க தக்க நிகழ்ச்சி
இதுவே ஈரோட்டு தாத்தா சிலையா இருந்திருந்தா நம்ம மாடல் ஜனத்தொகை மொத்தமும் பொங்கி வழிஞ்சிருக்கும். இப்போ இடிச்சா சிலையைப்பத்தியோ தாய்லாந்து கம்போடியா எல்லை சிவா விஷ்ணு கோவிலைப் பத்தியோ உபிஸ் க்கு ஒண்ணுமே தெரியாது
இந்தியாவில் உபயோகத்தில் இல்லாத பாபர் மசூதியை இடித்ததற்கு உலகம் முழுக்க முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடப்பட்டன. இந்துக்கள் விஷயத்தில் மட்டும் இப்படி...
இந்துமத விரோதிகள் வேரறுக்கப்பட வேண்டும்
இந்தியாவின் கண்டனம் வரவேற்கத்தக்கது, எந்த ஊர் மதத்தின் நம்பிக்கைகளையும் சீர்குலைக்க கூடாது
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சமர் செட் மாம் கம்போடியவில் உள்ள இந்தியா சிற்ப கலை சார்ந்த கோபுரங்கள் மூர்த்திகள் பெரிய விகாரங்கள் பற்றி சிலாகித்து எழுதியுள்ளார். உலக தரம் வாய்ந்த கலை படைப்புகள். இந்தியா கம்போடியா அந்த நாளைய உறவு கலாச்சார பரிமாற்றம் வியாபாரம் ஆகியவற்றை பறை சாற்றி நிற்கும் அழியா சுவடுகள். தொல் பொருள் கலா ரசிகர்களுக்கு பெரும் இழப்பு.