வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அந்தப் பெண் கர்நாடகாவில் பிறந்து வாழ்ந்தாலும், சரியாக பெரியார் கொள்கையை ஃபாலோ செய்துள்ளார். ஆகவே பெரியார் கொள்கையை ஃபாலோ செய்தவரை,, கர்நாடகா திராவிடர் கழகத்தில் ஆனேகல் பகுதி வட்டச் செயலாளராக்கி இருந்தால், அவர் உயிர் பிழைத்து இருப்பார். அந்த கணவன் சங்கர் கொலை செய்வதிலிருந்து தப்பி இருப்பார். கடைசியில் பாவம் அந்த 4 வயது பெண்குழந்தை. அந்த கொள்கை பரப்பு செயலாளர் திரு.முகிலன் அந்த பெண் குழந்தையை தன் இச்சையின் செளகரியத்திற்காக கொண்டு செல்லாமல் இருப்பாராக என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.
சுபவீ இந்த கொலையை வன்மையாக கண்டிக்கிறார் ..திருமணம் கடந்த உறவு என்பது திராவிட கலாச்சாரம் இதை கள்ளத்தொடர்பு என்று கொச்சை படுத்தியது மிக தவறு
பெண்களோ ஆண்களோ எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைத்து விட்டால் இது தான் கதி. குழந்தைகளின் நிலை தான் பரிதாபம்.
செய்துவிட்டார், கணவருக்கு ஜெயில் உறுதி. ஒரு செயலுக்கும் அதே தண்டனைதான் இன்னொன்று சேர்த்து செய்தலும் அதே தண்டனைதான். கள்ளகாதலனையும் சேர்த்து செய்திருக்க வேண்டும். மனைவி ஏன் தவறு செய்தால் என இருவரும் பேசி கரையை கண்டுபிடித்து சரி செய்ய மனைவிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். இப்போது பெண் குழந்தையின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியில் நிற்கிறது. அப்பா அம்மா உடன் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு மனித மிருங்கங்களால் புதியவர்கள் நீங்கலாக 2 வயது குழந்தைக்கு கூட வயது பார்க்காமல் உறவினர்கள், நண்பர்கள் தெரிந்தவர்களால் தினசரி பாலியல் சீண்டல் கொடுமைகள் வருகிறது. தந்தை ஜெயிலுக்கு சென்றபின் இந்த பெண் குழந்தைக்கு என்னென்ன கஷடங்கள் வரப்போகிறதோ. தந்தைக்கும் பெண்குழந்தைக்கும் சேர்த்து பிராத்திப்போமாக. கடவுள் அவர்களுக்கு அருள் புரியட்டும்.
கொலைகாரக் கணவன் கூறுவது அத்தனையும் உண்மையெனில், அவன் செய்த கொடுஞ்செயல் மன்னிக்கப் படவேண்டியதே. இதை போல கணவன் கள்ள உறவு வைத்திருந்தாலும், மனைவி இந்த கொடுஞ்செயல் செய்தாலும் மன்னிக்கப் படவேண்டிய செயலே. இது பாரத திருநாடு. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே பாரத கலாச்சாரம். அதெயெல்லாம் மீறுவதே திருட்டு கலாச்சாரம் . காலிப் பயல்கள்.
மனைவியை சேர்த்து கொள்ள வேண்டாமே . ஆனால் எதற்க்கு அவளை கொலை செய்தார் . 4 வயது குழந்தையை பற்றி நினைக்காமல் அவள் தன் சுகம் மட்டுமே குறி என்று இருந்தாள். சரி அப்பாவாக இவனாவது குழந்தை பற்றி நினைத்து இருந்து இருக்கலாம்.அந்த பெண் குழந்தை தான் பாவம்
கலாச்சார சீரழிவு.
மேலும் செய்திகள்
ஜெய்சங்கர கணபதி கோயில் கும்பாபிஷேகம்
07-Jun-2025