வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அடுத்த உலகப்போர் இந்தியா பாகிஸ்தான் சண்டையிலிருந்து ஆரம்பமாகும். அதுவும் தண்ணீர் தட்டுப் பாடில்தான் ஆரம்பமாகும்னு 29, 30 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க.
பாவம், அப்பாவிகளுக்கு உள்நாட்டு நடப்பே புரியாத போது பன்னாட்டு நடப்புகள் எப்படிப் புரியும்?
பாகிஸ்தானுக்கு Operation Sindoor மட்டும் போதாது. இப்படி நீர்மின் திட்டம் போன்று பல திட்டங்களை அறிவித்து அவர்களை கொட்டத்தை அடக்கவேண்டும்.
இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எம் இயற்கை அன்னையின் பாலை தடுப்பது யார். இயற்கை கொடையை தடுக்க யார் கொடுத்த அதிகாரம் . பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்....ஒரு தறுதலை குரைக்க ஆரம்பிக்கும் .....
பலே பாணடியா , பலே திட்டத்தை எதிர்த்து வின்சி தலைமையில் குடும்பத்தோடு உண்ணாவிரதம், பன்னாட்டு ஏஜெண்டு சாராய புகழ் கெஜ்ரி ஏற்பாடு செய்யும் காலிஸ்தானிகளின் தர்ணா , மற்றும் ரோடு மறியல், நம்ம டுமீல் நாட்டிலிருந்து கிளம்பி வரும் தொப்புள் கொடி சப்போர்ட்டு ஆட்களின் அலப்பறை, மமதா, அகிலேஷ் இன்ன பிற ... இவை நிச்சயம் பெரிய அளவில் தலைவலி ஏற்படுத்தும். நீர்மின் திட்டம் கால் பங்கு என்றால் இவனுகளை சமாளிப்பது முக்கால் பங்கு.
பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் ஆதரவாக குரல் கொடுப்பது இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கத் தானே...?
இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்குமோ என்னவோ தெரியவில்லை, ஆனால் இங்குள்ள கூட்டுக்களவாணிகள் தங்களின் கட்ட்ட்டும் கண்டனத்தை தெரிவிக்கக்கூடும்.
சபாஷ்.. சீக்கிரம்.... இதில் அரசியல் சமரசம் வேண்டாம்.... நம் நாட்டிற்கு தேவையானது.. மாநிலத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்....