வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சிலையிடம் சென்று வழிபடுங்கள், அதன் தலையை மீட்டெடுக்கச் சொல்லுங்கள்-ஆஹா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கிண்டல் சூப்பர் உச்சநீதிமன்றத்தை நீதி வேண்டி அணுகியவருக்கு நல்ல மரியாதை தரப்பட்டு உள்ளது. எப்படியும் கேஸை விசாரித்தபின் ஒருதலைபட்ச முடிவு தரப்படும். தகுதியற்றதாக கருதினால் அபராதம் கூட வரும். இவ்வளவு முடிவுகளூக்கு வாய்ப்பு உள்ளபோது, நீதிபதி கேஸையும், அதை போட்டவரையும் கிண்டல் செய்து பேசுவது நல்ல முன்னுதாரணம். சனாதன தர்மம் மற்றும் ஹிந்து கடவுள்களின் வழிபாடு பற்றி நாட்டின் உச்சநீதிமன்றமும், தலைமை நீதிபதியும் இவ்வாறு தரம் தாழ்ந்து கிண்டல் செய்து பேசுவது வருந்த வேண்டிய விஷயம். இதே தலைமை நீதிபதி மற்ற மதங்களின் வழிபாட்டு முறைகள், அதன் பிரச்னைகள் பற்றி ஒரு வார்த்தை பேச """மனத்தெம்பு """" இருக்க வாய்ப்பே இல்லை. என்ன ஒரு ஒருதலைபட்ச நிலைப்பாடு . சனாதன தர்மத்தை பற்றி எப்படி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம், கை தட்ட, பின்பாட்டு பாட பெரிய குரூப்பே தயார் அடிப்படை உரிமையாவது, ஒண்ணாவது, ஹூம்..
இது கருப்பு கொடி காட்டுவது போலத்தான்
தலைமை நீதியும் இப்படி ஒரு மூத்த வழக்கரை, வழக்கு வெகு தீவிரமாக சென்றுகொண்டிரும்போது பேசியிருக்க வேண்டாம் இதுபோன்று வேறு மதத்தினரை அவர் சொல்ல முடியுமா என்பதுதான் மக்களின் கேள்வி. கேலியும் கிண்டலும் செய்ய தேவை இல்லை அது அவரின் மனதை வெகுவாக பாதித்துள்ளது அதற்கு அவர் செய்தது மாபெருந்தவறு தான் இது முறை அல்ல அல்ல.
தன்மானமுள்ள தலைசிறந்த வழக்கறிஞர்.
தலைமை நீதிபதி தனது பதவியை தவறாக உபயோகப்படுத்தியதால் விரக்தி அடைந்த வழக்கறிஞர் என்று நம்புகிறேன்