வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Tharoor is point blank and correct. Khancross doesn't understand such things and it is not a surprise.
"நான் எனது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துகிறேன் என்பதை மிகத் தெளிவாகக் கூறி விட்டேன். சர்வதேச அளவில் மிகவும் முக்கியமான ஒரு நேரத்தில், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டிய தருணத்தில், நாட்டுக்கான எனது பங்களிப்பு இது." இதுதான் ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்க வேண்டிய மன நிலை எப்போதாவது ஒரு சில மனிதர்களுக்கு இப்படியொரு காலகட்டத்தில் நல்ல புத்தி வரும். பாராட்டுவோம். இதுநாள்வரை காங்கிரசில் இருந்து செய்த பாவத்திற்கு மன்னிப்பும் தரலாம்
இத்தாலிய காங்கிரசின் இருந்தாலும் சில விஷயங்களில் சசிதரூர் தான் ஒரு இந்தியர் என்பதை நிரூபிக்கிறார். வாழ்த்துகள்.
கங்கனா இவருக்கு வழிகாட்டியா இருப்பாரோ என்று சந்தேகம்
என்றைக்குமே இப்படி பேசினால் நல்லது.
அய்யா, காங்கிரஸ் கட்சி ஒரு சாக்கடை அரசியல் செய்யும் கட்சி ஆகிவிட்டது ஜெயராம் ரமேஷ், வேணுகோபால் போன்றோர்கள் ராகுலுக்கு ஜால்ரா போடுபவர்கள். நீங்கள் காங்கிரஸ்ஐ விட்டு வெளியே வாருங்கள்.
இவர் எல்லாம் காங்கிரஸ் போன்ற கேவலமான கட்சியில் இருக்கவே லாயக்கில்லாதவர்.
நீங்கள் தான் சார் உண்மையாகவே இந்திய திருநாட்டை நேசிக்கும் மனிதர்
நல்ல மனிதர் தவறான இடத்தில் இப்போது அமர்ந்துள்ளார் அதன் விளைவுகள்தான் தேச அபிமானி
We need politicians, patriots like him. Sashi Tharoor is an honest and decent gentleman. You earn respect and love from people. Great Job Mr. Tharoor