வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ராஜபோக வாழ்க்கை. இவர் பசியாற யாரோ ஒருவர் உழைக்கிறார், பிறகென்ன இன்னும் ஐநூறு ஆண்டுகள் வாழ கூட ஆசை இருக்கும்.
இன்னும் அறுபது ஆண்டுகளுக்கு வாழ வேண்டும். வெகு விரைவில் திபெத் சுதந்திரம் கிடைக்கும்.
வந்தவர்கள் எல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில்..
நாற்பது என்ன இறுநூறு ஆண்டுகள் வாழ வேண்டும்
எல்லா ஆசையையும் துறந்த பின் தான் துறவியாக முடியும்.இந்த புத்ததுறவிக்கு அரசியல்வாதியை விட ஆசை அதிகமிருக்கு.
தலாய் லாமா இன்னும் 900 ஆண்டுகள் கூட வாழலாம் ....உண்மையான பௌத்த மதம் திபெத்தை சேர்ந்த புத்த மதம் ....இங்குள்ள மாட்டுக்கறி தின்னும் விடியல் திராவிடனுங்க புத்த மதம் திபெத்தில் கிடையாது ....புத்தர் சொல்லியதே அஹிம்சை .....ஆனால் திராவிடனுங்க பௌத்தர் சிலையை டேபிள் மேல் வைத்து அங்கேயே மாட்டுக்கறி திம்பானுங்க ....
கடவுளால் ஆசிர்க்கப்படுவதில் நம்பிக்கை இருந்து சொர்க்கத்தில் நம்பிக்கை இருந்தால் சொர்க்கத்துக்கு போக விரும்பலாமே. ஆசை பேராசை தான். மண்ணாசையை புத்தர் விரும்பினாரா? எந்த ஆசையை துறக்க வேண்டும் என்று தானே புத்தர் விரும்பினார்.
பாரதத்தில் உருவாகிய வாழ்க்கைமுறை அனைத்தும் மனிதகுலத்தின் மனநலம்,, உடல்நலம் உயர வழிவகை தருகின்றன. கன்வர்ஷன் நோக்கமே கிடையாது. தலாய் லாமா திபெத் நாட்டை மீண்டும் பெற்று பாரம்பரிய புத்தமதத்தை மேலோங்க செய்ய வேண்டுகிறேன். ஹிந்துக்களின் துணை எப்போதும் உண்டு.
இவர் ஒரு துறவி, ஊழல் செய்வதில்லை, லஞ்சம் வாங்குவதில்லை, அடுத்தவர்களின் சொத்தை ஆட்டையை போடுவதில்லை. இன்னும் நாற்பது வருடங்கள் என்ன, நானூறு வருடங்கள் கூட வாழ்ந்துவிட்டு போகட்டும் தவறில்லை.
கடவுளின் ஆசி பெற்றவர். அவர் இன்னும் 40 ஆண்டுகள் வாழ்ந்து தொண்டு செய்ய வேண்டும்.