வாசகர்கள் கருத்துகள் ( 27 )
யாரு உங்கள வெற்றிலை பாக்கு வச்சி அழைக்க போற. நீங்க எப்போ ரெட்டைர்ட் அகா போறிங்கனு காத்துட்டு இருக்கங்க. சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றதுக்கு மட்டுமே, அதை சட்டமாக அங்கீகரிப்பது குடியாசர். இதையே "இந்தியா அரசியல் அமைப்பு" சொல்லுகிறது நீங்களும் அதை நன்கு அறிந்தவர். அப்படி இருக்கும் பொது, எப்படி நீங்கள் அதை சட்டமாக மாற்ற அனுமதி அளித்தார்கள். நீங்களே நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை அனுமதி அளித்தால் குடியரசு தலைவர் எதற்கு... வீனா மக்கள் வரிப்பணம் சம்பளமாக குடியரசு தலைவருக்கு கொடுக்க படுகிறதா? சட்ட மேதை நீங்களே விளக்கினால் சரியாக இருக்கும்....
டாஸ்மாக் வழக்கில் கொடுக்க பட்ட தீர்ப்பு சரியா
..உங்களுக்கு உரிய மரியாதையை கொடுத்தல் போதும் .. நீங்கள் நேர்மையான தீர்ப்பு கொடுத்தல் இதுதான் நடக்கும்
ஒய்வு பெற்ற பிறகும்? அவ்வளவு ஒர்த் துன்னு நினைக்கிறீர்கள் ?.
பதவியை எதிர்பார்த்தே ஒரு கோகோய். பதவி வாணாம்னு ஒரு கவாய்.
உங்களுக்கு எதற்கு ஒய்வுக்கு பிறகு வேலை கட்டாக பணம் வீடுகளில் பதுக்கி இருக்க காலம் முழுவதும் பணம் இருக்க வேலை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை
பதவியிலிருக்கும்போதே நன்கு சம்பாதித்து சேமித்து விட்டால் பிறகு முழு ஒய்வு எடுத்துக் கொள்ளலாம்.
இம்மாதிரி பதவியில் உள்ள நீதிபதிகள் பொறுப்பில்லாமல் பேசுவதாக/பொறுப்புடையதாக பேசுவதாக எப்படி கொள்வது என்பது புரியவில்லை. ஓய்வுக்குப் பின் பதவி ஏற்பவர்கள் அனைவரும் சுயநலவாதிகளா என்கிற தேவையில்லாத அரசியல் சர்ச்சை தேவையா? எந்த ஒழுக்கத்தையும் செயலில் காட்ட வேண்டும் என்பது தான் சாமானிய அறிவு ஜீவிகளின் எதிர்பார்ப்பு.ஏதோ ஒரு அஜெண்டா –வை மேற்கொண்டு கருத்து சொல்வது சரியா என்பது தெரியவில்லை.
சிறப்பான நீதிகளை வழங்கிய நீதிபதிகளுக்கு கௌரவபதவிகள் கொடுப்பது மத்திய அரசின் வழக்கம். கவாய்க்கு கிடைக்காது என்று இப்போதே தெரிந்து விட்டது. அதனால் இந்த பழம் புளிக்கும் வேண்டாம் என்கிறார்.
நீதித்துறையை சுதந்திரமாகவும், அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடவும் முதலில் கொலீஜியம் அமைப்பு தன்னிச்சையாக அரசியல் சாசன, நிர்வாக விதிகள் இல்லாமல் உருவாக்கப்பட்டது மிக தவறு. மத்திய அரசு வகுக்கப்பட்ட விதிகள் மீறி நீதிபதியை கட்டுபடுத்த முடியாது. ஆனால், கட்டுப்பாடு இல்லாமல் ஜனநாயகத்தில் எந்த அமைப்பும் கூடாது.? ஓய்வுக்கு பின் அரசு பணியில் சேர கொலிஜியம் அல்லது மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும். நீதிபதி சுதந்திரம் வழக்கறிஞருக்கு எப்படி பொருந்தும்? மக்கள் புகார் கொடுக்க, அரசு நடவடிக்கை வக்கீல் மீது எடுக்க முடியாது. ஏன்?