வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அசிங்கப்படுத்தியதின் தீர்வு அசிங்கப்படுத்துதல். ஹேமா கமிட்டியால் குற்றம் கூறப்படும் நபர்கள், திரையுலகை விட்டு ஒதுக்குங்கள் என தைரியமாக கூறுங்கள் சார். அவர்களிடம் கூறுங்கள்,உங்களால் கலைத்துறையே ஸ்தம்பித்து விட்டது என்று. சட்டம் அதன் கடமையை அது தனியே செய்யட்டும். திரைதுறை சார்பாக, நீங்கள் என்ன தண்டனை தருகிறீர்கள்? உங்களுடைய யார் முதுகும் தூய்மையில்லை யா?. குற்றத்தை சுட்டி காட்டும் தகுதியற்றவாரா, அனைவரும்?. அந்த பெண்கள் நீதிக்காக இவ்வளவு காலம் காத்திருந்தார்கள்?. ஆகவே தடுக்க முடியாத நீங்கள் தீர்வு வரும் வரை காத்திருப்பது தான் நல்லது. அமைதி காக்கவும்.
பாலியல், தீண்டாமை வழக்கில் பாதிக்கப்பட்டவரை விட அதிக பலம் அடைவது அரசியல் வாதிகள், போலீசார், வழக்கறிஞர்கள்.? முதலில் இனிக்கும். புகார் முடிந்தாலும் கசக்கும். காங்கிரஸ் சட்டம் அனைத்தும் ஒரு பக்க நாணயம் போன்றது? தற்போது மம்தா மாநில மருத்துவர் கொலையில் குடும்பம் ஒரு கிளாஸ் தண்ணீர் பெற்ற தகவல் இல்லை.? மறைக்க முயன்ற மற்றவர்கள் வெள்ளை, கறுப்பு பணம் பரிசு பெற்று இருப்பர்.? பண்புள்ள பெண்ணை துன்புறுத்திய நபருக்கு 6 மாதத்தில் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். சிறையில் தான் உயிர் பிரிய வேண்டும். பிடித்தம் இன்மை, உட்பகை காரணமான புகாரை விரும்பும் அதிகாரிகள்/பெரியவர்கள் / நம்பிக்கையானவர் முன்னிலையில் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். இது பாதிக்கப்பட்டவருக்கு எதிர்காலத்தில் உதவலாம்.
இவர்களெல்லாம் என்னமோ சத்தியவான் மாதிரி பேசுகிறார்கள். மொத்த திரையுலகமே நாறிக்கிடக்கிறது. இதில் மற்றவர்கள் அவதூறு பரப்புகிறார்கள் என்று பேச்சு வேறு.
நாங்க இங்கேதான் இருக்கிறோம்..... சினிமா சான்ஸ் வேணும்னா நடிகைகள் எங்களை இரவில் சந்திக்கலாம் ???
சமீபத்தில்தான் மலையாள படவுலகம் தரமான சிறிய பட்ஜெட் படங்கள் மூலம் மீண்டது. ஆனால் பழைய பாவங்கள்? விடாது கருப்பு.
பிடித்து உள்ளே போட்டு பிதுக்கினால் பாதி குற்றம் குறைந்துவிடும்
தமிழகத்து மருமகன். பாவம். தடுமாறுகிறார். உறவினர் ரஜினி மாதிரியே.
THERE SHOULD BE A COMMISSION JUSTICE VERDIT MUST NEEDED SUCH KERALA, TAMILNADU, ANDHRA, TELUNGANA, KANNADA MALE ACTORS AND THE CULPRITS SHOULD GO TO JAIL ATLEAST 25 YEARS IMPRISSONNEMENT. WHEN JUSTICE DO THEIR JOB VERY STRICKT THEN THE CRIME WILL DISAPPEAR FROM THESE STATES IS REALITY ? ? ?
நான் சுத்தமானவன் அப்படீன்னு உன்னால சொல்லமுடியல.