வாசகர்கள் கருத்துகள் ( 31 )
இந்திய தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துகள் வரவேற்கத்தக்கதே. ப்ரோடோல் முறையாக பின்பற்ற வேண்டும் என்பது விதியல்ல மாறாக மரபு. விதியை மீறினால் தண்டனை. ஆனால் மரபை மீறினால் கண்டனம். இதுவே நடைமுறை யாரும்
உங்களது கருத்து மிகவும் சரி
நீங்கள் அரசியல் சாசனம் சட்டத்தை படி க்கவில்லை என தெரிகிறது
அரசியல் சாசனம் உச்சநீதி மன்றத்தின் முடிவே இறுதியானது என்று சொல்கிறது
உண்மையே. பைபிளினை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் அர்த்தம் கொள்வதினாலேயே இத்தனை பிரிவுகள் தோன்றின. அதனை போன்றது தான் ஒவ்வொரு அரசியல் சாசனமும்.
பாராளுமன்றம் நீதித்துறை ஆகிய இந்த இரண்டைவிட அரசியல் சாசனம் மிக உயர்ந்தது
No,The chief Justice has emphasized in his statement that all the three Pillars of Democracy should respect each other as they are equal to one another.Also he said that such functioning of respecting one another alone will deliver fruits of Democracy.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றதை ஆட்சேபித்து தொடர்ந்த வழக்கில் அவர் பதவிக் காலம் முடியும் வரை தீர்ப்பளிக்காமல் இருந்ததை எதிர்த்து நீதித்துறை மீது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி..... குடியரசு தலைவருக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவர் அந்த வழக்கில் தீர்ப்பை அளித்திருந்தால்? மேலும் கீழமை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழக்கை விசாரிப்பதற்கான கால வரம்பை சொல்லி உத்தரவிட்டு இருந்தால்....? இலட்சுமன கோட்டை நீதிமன்றம் மீறுகிறதோ?
Time frame is required for judiciary also.
The concerned judge should be taken in to task definitely...
வக்கீல் சங்கம் நடத்தும் விழாவில் அரசு உயரதிகாரிகள் கலந்து கொள்வது மரபல்ல... முறையுமல்ல... ஆக பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டத்திலேயே அரசியல் பேசியிருக்கிறார் தலைமை நீதிபதி. நீதி பரிபாலனத்தைவிட நிதி பரிபாலனத்தைச் செய்ய முன்னுரிமை கொடுப்பார் என்று நம்பலாம்.. நிதி குடும்பத்துக்கு நிச்சயம் முட்டுக்கொடுப்பார் ....
Supreme Court Bar Association, hosts farewell party on the eve of retirement of every judge or CJI. This has been the traditions ever since SCBA was established. There has never been an exception, But yesterday, SCBA , d a history. It did not give farewell to Justice Bela Trivedi. Her mistake. Had been law secretary of Gujarat under Modi, Before becoming a high court judge, SCBA, president who else Kapil sibal. Such is the intolerance of Kapil sibal and the ideology he believes.
நீதிபதிகள் கூடியவரை பொதுவிழாக்களில் கலந்து கொள்வதைத் தவிப்பது நலம். பதவி என்பது நாட்டுக்கான கடமை. ஊர் கூடி மாலையிட வேண்டும் என்னவெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. பிற்காலத்தில் நடுநிலையை சந்தேகிக்கும் நிலை ஏற்படலாம்.
அரசு விழா இல்லை எனும் போது தலைமைச் செயலாளர், டிஜிபி கலந்து கொள்வது சரியாக இருக்காது. வக்கீல்கள் சங்கம் ஏற்பாடு செய்ததும் சுய நலத்திற்காக இருக்கலாமே.
வக்கீல்கள் சங்கம் ஒரு நீதிபதிக்கு விழா எடுப்பதற்கும் அரசு ஊழியர் சங்கங்கள் முதலமைச்சருக்கோ அல்லது துறை அமைச்சருக்கோ விழா எடுப்பதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா கோப்பால்?