வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எந்த ஒரு ரயிலிலும் பயணி பயணத்தின்போது உணவருந்தட்டும். ஆனால் அது ஓடும் ரயிலில் சமைத்ததாக இருக்க கூடாது. மாறாக, ஆர்டரின் பேரில் அது குறிப்பிட்ட, வரவிருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ஒரே கேட்டரிங் சர்வீசால் தயாரித்து விநியோகிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் ரயிலில் தீ விபத்து தவிர்க்கப்படும், தயாரிப்பு/ விநியோக சேவை மேம்படும். இதன்மூலம் ரயில்வேயில் பாதுகாப்பான, நம்பகத்தன்மையுடனான பயண சேவையை பயணிகளுக்கு வழங்கிட முடியும். சிந்திக்குமா மத்திய , ரயில்வே துறை??
எக்ஸ்ட்ரா வா புழு, பூச்சி புரோட்டீனும் உண்டு. அதுக்கு காசு கிடையாது. கண்டு புடிச்சு சொன்னா உணவு ஃப்ரீ.
பிரியாணி, குவாட்டர் கண்டிப்பாக கிடையாது.
கரப்பான் பூச்சி, தவளை, பல்லியுடனா இல்லை சுத்தமாகவா??