வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கண்டு கொள்ளாமல் உள்ளே விட்டதும் இவர்களே, இப்போது வெளியே அனுப்புவதும் இவர்களே!
அவர்களுக்கு இடம் கொடுத்து ஆதரித்த இந்திய கழுதைகளையும் நாட்டை விட்டு துரத்தவும்.
இந்த நல்ல காரியத்தை ஆரம்பித்து வைத்த ட்ரம்ப்க்கு நன்றி. அவர் ஆரம்பித்த பிறகுதான் இங்கு ஆட்சியாளர்கள் சுறுசுறுப்பாக இப்போதாவது வந்தேறிகளை வெளியேற்றுகிறார்கள்.
சட்டவிரோத குடியேறிகளை தங்கள் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தினால், சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடு கடை வாடகைக்கு கொடுத்தால் இரண்டு வருட சிறைத்தண்டனை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்தால் இந்த பிரச்சினைக்கு உடனடியாக ஒரு நிரந்தரமாக ஒரு தீர்வு ஏற்படும். அதைவிடுத்து வீட்டை திறந்து போட்டால் தெருவுல போற நாய்ங்க உள்ளே வரத்தான் செய்யும். கதவை மூடுங்கய்யா.
சட்ட விரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை அவசியம்
குடும்பக் கட்சி அரசியலுக்கும் ஜனநாயகத்துக்கும் என்ன சம்பந்தம்? பிரிவினைவாத அரசியல் செய்யும் உங்களுக்கு எவ்வளவு எம்பிக்களிருந்தாலும் கான்டீன் மட்டுமே நிரம்பும்.
தில்லியில், அதுவும் வெறும் 71 நபர். நாடு முழுவதும் எப்போது வேட்டை நடக்கும். எப்போது வெளியேற்ற படுவார்கள். இந்த சட்ட விரோத குடியேறிகளால் மற்றொரு பிரச்சினையும் உள்ளது. இவர்கள் ஏதாவது குற்ற செயலில் ஈடுபட்டால் சுலபமாக தப்பிக்க முடியும். இங்குள்ளவர்கள் இவர்களுக்கு துணை போவார்கள். மத்திய மாநில அரசுகள் ஏதாவது குற்றம் நடந்தால் தான் விழித்து கொள்ளுமா!