வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இதெல்லாம் ஓரு சாம்பிள் தான். வெஸ்ட் பெங்கால் மூலம் நாட்டின் எல்லா இடத்திலும் ஊடுருவி உள்ளனர் பங்களாதஷ் மக்கள். கேட்டால் பெங்காலி என்று சொல்லி விடுவார்கள். நாட்டுக்கு இவர்களால் கேடு .
எதிர்பார்க்கிறோம் பப்புவின் டி ஷர்ட் வாசகம் நான் ஓர் பங்களாதேஷி பப்பியின் பை வாசகம் பங்களாதேஷ்
கள்ளக்குடிக்கு "கை " கொடுக்கும் கேடிகள் எங்கிருந்தாலும் சாம்பிராணி புகையுடன் மேடைக்கு வரவும் . உங்க பொன்னான முகத்தை பார்த்து ரசிக்க ஆவல்.. வசமாக மாட்டியபின்னே உங்களோட திருட்டு முழி தான் ஹைலைட்
ஓட்டு பிச்சைக்காக ஓங்கோல் விடியல் பங்களாதேஷ் கள்ளக்குடியேறிகளுக்கு திருப்பூரில் அடைக்கலம் குடுத்து வச்சிருக்கார் சார். சல்லடை போட்டு தேடுங்க
அவர்களை ஊட்டி வளர்க்க ஒரு திருட்டு கும்பல் இருக்கிறதெ. அது தான் திருப்பூர் மற்றும் கோவை சொர்க்க அவர்களுக்கு பூமியாகா திகழ்கிறதெ என்ன செய்வது.
சட்டவிரோத கும்பல்களை இந்தியாவைவிட்டு விரட்டி அடியுங்கள். எங்கள் ஒத்துழைப்பு இருக்கும்.
சமீபத்தில், NDA அரசாங்கத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு இந்த பங்களாதேஷிலிருந்து வந்தவர்கள் எண்ணிக்கையை சுமார் இரண்டு கோடி பேர் எனக் கூறியுள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 30,84,826 பேர். சட்டவிரோதமாக பங்களாதேஷிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று ஆவணம் உள்ளது என்றார். இன்று அந்த கும்பல் ராப்பகலா குட்டி போட்டு குட்டி போட்டு எந்தளவுக்கு பெருத்து போய் இந்தியாவின் பொருளாதாரத்தை, வேலைவாய்ப்பை நாசாமமாக்கி கொண்டு இருக்கும் என்பதை நினைத்து பார்த்தால் அதிர்ச்சியாக இருக்குது. மேற்கு வங்காளம், கேரளம், தமிழகம், ஆந்திரா குறிப்பாக மும்பை தாராவி பெங்களூர், சென்னை, கோயம்பத்தூர், ஹைதராபாத் என்று வீடுவீடாக சென்று போலீஸ் பிடித்து துரத்த வேண்டும்.
சமூக நீதிக்கு எதிரான விடயங்களில் இந்த அரசு ஈடுபடக் கூடாது என்பது புள்ளிகளின் வேண்டுகோள். தங்களின் வெற்றிக்கு இது இடையூறு விளைவிக்கும் அத்தோடு இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இதில் அம்பேத்காரையும் கொண்டு வருவார்கள். ஏற்கனவே அம்பத்காரின் பதாதைகள் கோடிக்கணக்கில் தயாராகவுள்ளது.
கணக்கை முடியுங்க சல்லிப்பயலுக
They already settled in Kerala and Tamil nadu