வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இந்திய அக்காளின் வாழ்க்கை தற்சமயம்தான் முன்னற்றம் உள்ளது. இதில் சில மதத்தை சேர்ந்தவர்கள் அண்டைநாடுகளான மியான்மர், பங்களாதேஷ் , நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் ஆக்ரிமைப்பு செய்கின்றனர். இவர்களுக்கு இந்திய தேசத்தில் இருப்பதற்கு வாழ்வதற்கும் சில மத புரோக்கர்கள் உதவி செய்கின்றனர். இதனால் இந்திய மக்களின் வாழ்வாதாரம் பறிபோகின்றது .எனவே வெளிநாட்டு அகதிகளை ஐந்து வருடங்களில் காட்டாயம் திருப்பி அனுப்பவேண்டும்.
வந்தேறிகளுக்கு இது வயிற்றில் புளியைக் கரைக்கும். பேசாம அவங்க தாய் நாட்டிற்கு சென்று விடலாம்
இந்த புதிய சட்டம் வர 75 ஆண்டுகள்... முந்தைய ஆட்சிகளின் லட்சணம் இதுதானா? இன்னும் இது போல் எவ்வளவு உள்ளது என்று தெரியவில்லை
Throw Out Billions of Foreign Infiltrators Given National IDs& Aadhar Citizenship by VoteHungryParties incl BJP& Enjoyong All Govt Services& Freebies Denied to Native Citizens
இப்படி ஒரு சட்டம் இந்தியாவுக்கு மிகவும் அவசியம்.
இலங்கையிலிருந்து வந்தால் அகதி, இந்துவாக வந்தால் அமைதி. இது தானே குடியுரிமை சட்ட திருத்தம்??
புரியலையே
சட்டத்தை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க இலங்கை தமிழர் திரும்பி செல்ல கூடிய சூழ்நிலை இருந்தால் அதைத்தான் செய்வார்கள் மத வெறியால் பாதிக்கப்பட்டு இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியரல்லாத சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை உண்டு மற்றபடி எந்த நாட்டினரும் அகதியா வந்தால் அந்த நிலை மாறியதும் திரும்பி செல்ல வேண்டும்
இலங்கை தமிழர்கள் தான் முதல் பயங்கரவாதிகள். அவர்களை தவிர்க்க வேண்டும். தனிநாடு, கிருத்துவ மிஷனரி, தமிழில் அர்ச்சனை, தமிழில் ஆகமம் ஆக மொத்தம் அனைத்து பிரிவினைவாதங்களுக்கும் முதலிடம் அதுவே
மியான்மார் மற்றும் பங்களா தேசிலிருந்து நம் நாடெங்கும் ஊடுறுவியுள்ள பத்து மில்லியன் பேரை முதலில் நாட்டை விட்டு வெளியேற்றவும்.
செயின் பறிப்பு, மற்றும் பலவித கொள்ளைகளை அரங்கேற்றி வரும் ஈரானியர்கள், திருப்பூர் மற்றும் எல்லா இடங்களிலும் மிக மிக சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் போதைப்பொருள் கடத்தும் நைஜீரியா மற்றும் பல நாட்டு ஆப்பிரிக்கர்கள் கும்பல், இவர்கள் எல்லாம் உள்துறை கண்ணில் படவே படாதா ?
நாட்டின் அச்சுறுத்தலுக்கு காரணமாக உள்ளவர்கள் அடித்து துரத்தப்பட வேண்டும். அவர்களை அரவணைத்து வாக்கு வங்கியை உயர்த்த நினைப்பவர்களும் அடித்து துரத்தப்படவேண்டும்.