வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பருத்தி விளைச்சல் பாரத த்தின் ஆதி கால பயிர். அதன் விளைச்சலை ஊக்குவிக்க வேண்டும். வேளாண்துறை இதில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.
போனவருசம் ஈஜிபுத்து வெங்காயம் எறக்குமதி பண்ணி வெவசாயிகள் நலம் காத்தாங்க. இந்த வருசம் பருத்தி மீது வரி குறைச்சு விவசாயிகள் நலம் காப்பு.
ஒ ஸ்டாலினும் வலியுறுத்தினார்.நல்லாத போச்சு
Anyways you not going to accept this .
இதுதான் இந்திய விவசாயிகளை காக்க எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்று மோடி சொன்னது, இறக்குமதி மீதான 11% வரி நீக்கம் என்பது, அமெரிக்காவில் இருந்து சுபிமா என்ற பருத்திவகை அதிகளவில் இந்தியாவில் இறக்குமதி ஆகும், அமெரிக்காவுக்கு அடிபணிந்துதான் ஆகவேண்டும் மோடி அவர்களே, அமெரிக்க விவசாய பொருட்களுக்கா இந்திய சந்தையை மோடி திறந்துவிட்டார், இந்திய பருத்தியை விட அமெரிக்க பருந்தி நீண்ட இழைகளை கொண்டது, வரி இல்லாததால் இனி அமெரிக்க பருத்தி இஸ்டம்போல இந்தியாவில் இறக்குமதி ஆகும்
பருத்தி நெய்யப்பட்டு ஆடை எங்கு செல்கிறது. அமெரிக்காவிற்கு