வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வன்கொடுமை, தீண்டாமை சட்டம் நாடு முழுவதும் உடன் நீக்க வேண்டும். மக்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும், காங்கிரஸ் கட்சி இட ஒதுக்கீடு, தீண்டாமை , சிறுபான்மை போன்று நீண்டகாலம் பிரச்சனை ஏற்படும் சட்டதை கால நிர்ணயம் இல்லாமல் உள்நோக்கதுடன் மக்களை பிளவுபடுத்த கொண்டு வந்தது. இதனை வளரவிடுவது பிஜேபியின் நோக்கம் வெற்றி பெறாது. சட்டம் மூலம் நீக்க வேண்டும். ஓட்டு போட தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும்.
அது உம்மோட கும்பல் பாஸ்
இதிலும் எதோ சதி இருக்க வாய்ப்பு உள்ளது... கடிதம் நம்பும்படியாக இல்லை..
உண்மைக்காக எனது வாழ்க்கையை தியாகம் செய்கிறேன். - இது நம்புற மாதிரி இல்லையே போலீஸ்காரன் உண்மைக்காக ஒரு .. தரமாட்டான், உசிரை கொடுத்தானாம்
திராவிட மாடல் போலீசை இருப்பாரு போல. அப்படி இருந்தாலும் மான ரோசம் எல்லாம் இரூக்கப்படாதே. அடுத்தவனை தான கொல்லுவானுங்க.
எல்லா இடத்திலும் இணைந்து செயல்பாடுவது ஊழலுக்கு துணை போவது ஒன்றே வழியா
ஊழல்வாதிகள் அனைவருமே இப்படி ஜாதி பின்னால் ஒலிந்துக் கொண்டு நேர்மையாளர்களை பழிவாங்குகிறார்கள் தமிழக திருமாவளவன் மாதிரி
இட ஒதுகீட்டை ஒழித்து திறமைக்கு வழி விடவேண்டும். அதுதான் தேச வளர்ச்சிக்கு உதவும்.
பணம் பயம் இது அரசியில் வாதிகளுக்கு இல்லை ஏன் ? சாவும் இல்லை ஏன் ? திட்டம் தீட்டி மக்கள் பணத்தில் 25 % மட்டும் எடுக்கிறார்கள்.