வாசகர்கள் கருத்துகள் ( 5 )
காலையில் கண்ணாடியில் முகந்தை பார்த்து இருபார்
ஐநூறு ரூபாய் நோட்டுகளில் மட்டுமாவது expiry தேதியுடன் அச்சிட முடியுமா என்று பார்க்கவேண்டும்.
எங்களை போன்ற சில வயதான முதியவர்கள் தற்போதைய உலகவியலுக்கு தேவையற்றவர்கள் , பென்ஷன் வாங்கும் நபர்கள், சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுக்களை நம்பியே இருக்கின்றோம். இன்னும் எங்களால் மாறிவரும் காலத்திற்கேற்ப, ரூபாய் தேவையற்ற பரிமாற்றங்களுக்கு மாற இயலா நிலையில் உள்ளோம். அப்படிப்பட்ட நிலையில் ரூபாய் நோட்டுக்களை எடுத்துவிட்டால் எப்படி நாங்கள் வாழ்வது?
மோதிஜி மறுபடியும் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக ₹500, ₹200 & ₹100 ரூபாய் நோட்டுக்களை தடை செய்யவேண்டும். அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். இப்படி செய்தால்தான் கருப்பு பணத்தை ஒழிக்க முடியும். என்னை கேட்டால் ₹50 நோட்டுகளை கூட ஒழித்துவிட்டு, ₹20,₹10,₹5,₹2 & ₹1 நாணயங்களை மட்டுமே புழக்கத்தில் விட்டால், நோட்டுகளை அறவே ஒழித்துவிடவேண்டும்
மிக சரியான கருத்து. இன்றைக்கு எல்லோரும் 10 ரூபாய் டீக்கு பணம் செலுத்த கிரைய போன்ற செயலிகளை பயன் படுத்தி கொண்டு இருக்கின்றனர்.
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7