வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சண்டை மண்டை உடையுது.
காசா பகுதியில் வாழ்பவர்கள் UN மற்றும் அந்நிய அரபு நாட்டு தானதர்மங்களில் அன்றாட வாழ்க்கை நடத்துகிறார்கள் .. வேலைக்கு செல்வதில்லை ..சவுதி கத்தார் UAE தங்கள் நாட்டுக்குள் தஞ்சம் அளிப்பதில்லை
ஏமாற்றம்
ரமதான் மாதத்தில் தாக்குதல்கள் நிற்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே...
தமிழகத்தில் தினம் தினம் கொலை, கொள்ளை அதிகரிப்பு காசா சூழ்நிலையைவிட மிக மிக கவலை அளிக்கிறது.
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது என்பது இதுதான்.
இஸ்லாத்தின் கடைசி வித்தும் கருவறுந்து போனால் மட்டுமே பயங்கரவாதம் முடிவுக்கு வரும்.. பயங்கரவாதம் இஸ்லாத்தின் ஜீன் இரத்தம் தோல் மூச்சு என் நீக்கமற நிறைந்திருக்கிறது.மூர்க்கம் வேரின்றி அழிந்தால் தவிர அமைதி நிலவாது
ஐ.நா ஓட்டெடுப்பில் ஜகா வாங்கிட்டு இப்போ கண்ணீர் வடிப்பது வேதனையளிக்கிறது. அடுத்த நோபல் பரிசு நமக்குதான்.
எப்டி மரினா வில் ஒரு மணி நேரம் தம்பதி சகிதமாக உண்ணாவிரத டிராமா போட்ட மாதிரியா? பல லட்சம் தமிழர்களை காவு வாங்கியது . அதுக்கு உலகத்துல உள்ள எல்லா நோபல் பரிசு குடுக்கலாம் ஈர வெங்காயத்துக்கு UNESCO விருது கொடுத்த மாதிரி.
காசாவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்ப்பதும், திமுக ஊழல் செய்யாது என்று எதிர்பார்ப்பதும் ஒன்றே.