வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தகுதிக்கு 50-60% கண்டிப்பாக கொடுத்தால் அடுத்த நூற்ராண்டுக்குள் இந்தியா விஸ்வகுருவாக மாறி விடும். 70% இடம் கொடுத்தால் இன்னும் 20 ஆண்டுகளில் சாத்தியம். இப்பொழுது இருக்கும் ஏற்பாட்டில் சாத்தியமில்லை.
இந்த விஸ்வகுரு என்கிற பேச்சை அடியோடு நிறுத்தவேண்டும். பொருளாதாரம் ராணுவ பலம், மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மிகப் பெரிய அளவில் உயர்த்துவதன் மூலமே இந்தியாவை உலக நாடுகள் மதிக்கும். ஐநா பாதுகாப்புச் சபையில் கூட இடம்பெற முடியவில்லை..
இந்து மனிதர்களாக இருப்பது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் விரும்புகிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆர்எஸ்எஸ் பன்னாட்டு அமைப்பு பல்வேறு தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது