வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அப்படி ஒரு சட்டம் இயற்றினால் அது எப்படி. பிற நாடுகளை கட்டுப்படுத்தும் . அகதிகள் இந்த நாடு பிடிக்கவில்லை குறை என்றுதானே வேறு நாட்டுக்கு செல்கிறார்கள் அவர்களுக்கு நீங்க என்ன பாதுகாப்பு அளிப்பீர்கள்
அங்கேயே கைதுசெய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்து கொன்றிருந்தால் யார் என்ன செய்திருக்க முடியும்? இங்கு வந்த பின் மானம் மரியாதை மனிதாபிமானம் என்று விளம்பரம் தேடும் இந்த கூட்டம், இரு நாட்டு சட்டங்களையும் மதிக்காமல் லஞ்சம் கொடுத்து குறுக்குவழியில் சென்று இந்தியாவின் மானத்தை வாங்கிய ஓடுகாலிகள். இவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தர வேண்டுமோ??
ஆம்.. ஆளுக்கு அம்பது லட்சம் செலவழிச்சு அகதிகளாகப் போனாங்க பாவம். சிறப்பு பாதுகாப்பு குடுங்க.
சிவப்பு கம்பள வரவேர்ப்பு தரனுமா என்ன?