வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நம்ம சிவகாசி தீபாவளி பாம் வங்கி சீனா டப்பவில் பேக் செய்து பாகிஸ்தான் முட்டல் களுக்கு கொடுத்து காசாக்கி விட்டானுக... இது தெரிந்டதும் தான் பாகிஸ்த்தான் நம்ம காலில் விழுந்து அயா மோடிஜி எமாதுட்டோம் இந்த சீன காரன நம்பி, என்று புலம்பி நேர ட்ரும்ப் கிட்ட போய்... ஐயா நீங்க சொன்னாதான் மோடிஜி கேப்பாருண்னு கெஞ்சி கூத்தாடி ... ட்ரும்ப்பும் சரி நான் சொல்றென் மோடிஜி கேட்பார் ... அவன் என் நண்பேண்டா.... என்று மொடிஜி இடம் பேசி போரை நிறுத்தி உள்ளார் மோடிஜி... அது 12ஆம் தெதி வரை..???? இனி மேல் புதிய சாக்ப்தம் பழைய ஒப்பந்தங்க்கள் செல்லாது புது ஒப்பந்தத்துக்கு ஒத்து கொள்வதானால்... நாங்க ஒப்பந்த போடுவோம் நீங்க கையெழுத்து மட்டும் போடுங்க என கூறி இருப்பார் பார்கலாம் என்ன நடக்கிறது என்று...12ஆம் தேதி இரவு....
இந்த போர் நிறுத்தத்தை கொண்டுவர ஆவான செய்த திராவிட அடிமை திருமாவிற்கும் கேரளா மைந்தன் செபாஸ்டியனுக்கும் நன்றி
அணுகுண்டு வீசுவோம்னு மெரட்டினாங்க.
சீனா விற்றது கடலை மிட்டாய்... அதைத்தான் அவர்கள் அணுகுண்டு என்று சொன்னார்கள்.