வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பாரதம் ஐநா எனும் மொக்கை அமைப்பில் இருந்து வெளியேற வேண்டும். பாரதத்துக்கு பாதகமாகவே ஐநா, உலக வங்கி போன்ற அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது அமெரிக்கா மற்றும் சீனாவின் கைக்கூலி அமைப்புகள். இந்த இரு நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை கடுகளவும் விரும்பாதவர்கள். பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மாலத்தீவு போன்ற சில்லறை நாடுகளுக்கு பின்வழியாக சாவிகொடுத்து முடுக்கிக்கொண்டு இருப்பவர்கள். அதனால் நாம் இந்த வெளங்காமப்போன அமைப்பிலிருந்து வெளியேறி பொதுவாக தனித்து இயங்குவதே நமக்கு நல்லது. இவனுங்க யாரும் இந்தியாவுக்கு உளமார ஆதரவு கொடுக்கப்போறது இல்லை.
தேர்தல் கால சீட்டு பேரத்தில் இடம் கொடுப்பது போலவா ????
இன்னுமா ஐநா வை உலகம் நம்புது?