வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நீங்கள் இதில் எல்லாம் தலை இடாமல் இருந்தாலே போதும் , நாடு வளர்ச்சி தானே அடையும்
2014 க்கு பிறகு தான் RSS மற்றும் பிஜேபி யின் தலைமையில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது ...
தேச பக்தி அமைப்புகள் இல்லாவிட்டால், மதம் கொண்ட ஜிஹாதி அமைப்புகள், 10 சதவீத விளம்பர மத அமைப்புகள் ஏகாதிபத்திய அமைப்புகளுடன் சேர்ந்து நாட்டை ஆக்ரமித்து விடும். ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை போல பிச்சை எடுக்கும் நிலையில் இல்லாமல் இந்தியா, சுதந்திர மற்றும் வளர்ச்சி அடைந்த நாடாக இருப்பதற்கு காரணம் தேச பக்தி அமைப்புகளே. எந்த பகுத்தறிவு அரசியல் அமைப்புகளும், ஆக்கிரமிக்கும் மதம் கொண்ட அமைப்புகளை கேள்வி கேட்காமல் இருப்பதற்கு காரணம் ஹவாலா பணமும், வோட்டு வங்கியும் தான்.
இப்படி சொல்லியே உங்களை நீங்க ஏமாத்திக்கோங்க
இது பெருமிதம் அல்ல. இந்தியாவை சுரண்டும் அவலம்
இந்தியாவை சுரண்டும் காங்கிரஸ் மற்றும் திமுக வை வீழ்த்துவதில் பெருமிதம் கொள்வோம் ...
கொலை கொள்ளைகளில்
ஆர்எஸ்எஸ் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டாலே போதும். இந்தியா அமைதியுடன் ஜெட் வேகத்தில் வளர்ச்சி பெறும். இந்திய வளர்ச்சியில் மிகப்பெரிய முட்டுக்கட்டை என்பதே மதசார்பின்மையின்றி மதச் சண்டைகள் தொடர்ச்சியாக நம் நாட்டில் நடந்து கொண்டேயிருப்பதால் தான். எவ்வளவுக்கெவ்வளவு இந்தியாவில் அமைதி ஏற்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு இந்தியா வளர்ச்சி பெறும். உலக அரங்கில் மதிப்பு மிக்கதாக உயர்ந்து நிற்கும்...
போலி மதசார்பின்மை ஒதுங்கிக் கொண்டாலே போதும். இந்தியா அமைதியுடன் ஜெட் வேகத்தில் வளர்ச்சி பெறும்....இந்தியா, உலக அரங்கில் மதிப்பு மிக்கதாக உயர்ந்து நிற்க ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி யின் பங்களிப்பு தேவை என்பது காலத்தின் கட்டாயம் ....
காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா பெருமையிழந்து நலிந்து அஞ்சி நடுங்கி இருந்தது இப்பொழுது பாஜக ஆட்சியில் உலகரங்கில் வீறுகொண்டு எழுந்து வல்லரசுகளையே முறுக்கிக்கொண்டு நிற்பது உங்கள் கண்ணனுக்கு தெரியவில்லையோ
உங்க வளர்ச்சியை நோக்கி தானே அப்பா சந்தோச,
ஆர் ஸ் ஸ் வளருகிறது. இந்தியா தேய்கிறது.
nee oru ...
பாஜக வளருகிறது. இந்தியா தேய்கிறது.
பாஜக வின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி......
பாஜகவின் வளர்ச்சியே இந்தியாவின் வீழ்ச்சி.
ஏன் டெய்லியும் போடரீங்க