உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - பாக்., பதற்றம்: 32 விமான நிலையங்களை மூட உத்தரவு

இந்தியா - பாக்., பதற்றம்: 32 விமான நிலையங்களை மூட உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக, நாடு முழுவதும் உள்ள 32 விமான நிலையங்களை மூட, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.மே 9 முதல் மே 15 காலை 5.29 மணி வரை இந்த விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n5dc4dui&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=01. அதம்பூர்2. அம்பாலா3. அமிர்தசரஸ்4. அவந்திபூர்5. பதின்டா6. புஜ்7. பிகானிர்8. சண்டிகர்9. ஹல்வாரா10. ஹிண்டோன்11. ஜெய்சால்மர்12. ஜம்மு13. ஜாம் நகர்14. ஜோத்பூர்15. காண்ட்லா16. காங்ரா17. கேஷூட்18. கிஷாங்கர்19. குலு மணாலி20. லே21. லூதியானா22. முந்த்ரா23. நாலியா24. பதான்கோட்25. பட்டியாலா26. போர்பந்தர்27. ராஜ்கோட்28. சார்சவா29. ஷிம்லா30. ஸ்ரீநகர்31. தோய்ஷ்32. உத்தர்லாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !