வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நன்று. ஆனால் இதன் வளர்ச்சிக்கு படித்த பலரும் குடும்பத்தில் சந்தோஷமில்லாமல் தனியாக விவாகரத்து பெற்று, வரி செலுத்திக்கொண்டு வழியில் கிடைப்பதெல்லாம் வெறும் சுவைக்காக உண்டு மடிய வேண்டுமா. அஜித் என்பவர் மனைவி, குழந்தைகளுடன் பெருமையாக சொல்லிக்கொண்டு வாழ்க்கையில் சாதித்து வருகிறார். ஆனால் விஜயம் பெரும் புதிய கட்சித்தலைவர் மனைவியையும் குழந்தைகளைப் பற்றி எதுவுமே பேச முடியாமல் தனித்து இருக்கிறார். பவன் போன்ற பலரும் 2-3 மனைவிகளுக்கு 1-2 பிள்ளைகளை கொடுத்து கூட்டணி அரசியல் நடத்துகிறார். சாதாரண மக்களின் கதி அதோ கதி, குடிக்கும் தண்ணீர் காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம். வரிக்காக சிகரெட் மற்றும் மது விற்பனை. உடலையும் மனதையும் வறுத்திக்கொண்டு பலரும் தனியாக பொருளாதாரத்தை மட்டுமே வளர்த்து என்ன பயன். குடும்பத்திற்காக சிறுவர்கள் சம்பாதிக்க உழைத்தால் child lalabour குற்றம் ஆனால் சினிமாவில் நடித்து சம்பாதித்தால், விளையாடி பதக்கம் ஜெயிக்க கஷ்டப்பட்டால் பெருமையாக கருதப்படுகிறது. child labour இல்லையா.
பெருமை கொள்ள வேண்டிய தருணம். காங்கிரசை ஒழித்துக்கட்டினால் உண்மையான சுதந்திரக்காற்றை அனைவரும் சுவாசிக்க முடியும்.
சிறப்பான பிஜேபி ஆட்சியில் அடுத்த பத்து வருடத்தில், சூப்பர் பவர் போட்டி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தான் இருக்கும். கடந்த ஐந்தாயிர வருடங்களாக இருந்த பெருமையை பிஜேபி அரசு மீட்டெடுக்கும்.
ஆமாம் ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டு பணக்காரர்களுக்கு சாதகமாக எப்படி இருப்பது என்று உலகிற்கு காட்டுகிறீர்கள்.
டாஸ்மாக் சொம்புகளுக்கு மட்டும் ஒண்ணுமே மண்டையில் ஏறாது