வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நேபாளத்தை ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை. திருடர்கள் செகுலர் என்று சொல்லி நாட்டையே சீரழித்து விட்டார்கள்.
மணிப்பூரில் அமைதிக்கு வழி இருக்கா என்று பாருங்க,
தமிழக மக்கள் விழித்துக்கொள்ளும் நாள் என்றோ ?
நேபாளில் நடந்தது ஊழளுக்கு எதிரான மக்களின் புரட்சி....... ஆனால் தமிழ் நாட்டில் மக்கள் எப்போது விழிப்பார்களோ
இமயமலையின் கடுமையான நிலப்பரப்பையும், தட்பவெப்ப நிலையையும் கொண்ட, கடுமையாக உழைக்கும் மக்களைக்கொண்ட நாடு. நேபாளம் அமைதியும், கல்வியும், வளமும் பெற்று சனாதன தர்மம் தழைத்தோங்கி முன்னேற வாழ்த்துக்கள். இந்தியாவின் உற்ற நண்பர்களில் நேபாளம் ஒன்று.
வலைதள பக்கத்தை தொடர்ந்து கவனித்து பார் பிறகு தெரியும் யார் இந்த நேபாளர்கள் யாருக்கு அடிமை என்று.