வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சும்மா தானாகவே 3 ஆவது இடத்தை பிடிப்பதில்லை. அதற்கான திட்டங்கள், அது மட்டும் போறாது. திட்டங்களை நிறைவேற்றுதல். இதற்காக 20 வருடங்கள் ஒரே கட்சியின் நிலையான ஆட்சி. தேசத்தின் மீது மிகுந்த அபிமானம். ஊழலற்ற நிர்வாகம். முன்னேற்றி, பெயரெடுத்து காட்ட வேண்டும் என்ற முனைப்பு. அப்பழுக்கற்ற தலைவர் மோடிஜி வாழ்க. சாகர் மாலா, மேக் இன் இண்டியா, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள், காஷ்மீரில் 370 ஒழிப்பு, நக்சலைட்டு ஒழிப்பு என பல்வேறு திட்டங்களால் சாத்தியமாகிறது.
தமிழ் தேசியவாதிகளுக்கும், திராவிட பயல்களுக்கும் பிடிக்காத செய்தி. ஐயோ பாவம்
தமிழ் தேசியவாதிகளுக்கும், திராவிட பயல்களுக்கும் பிடிக்காத செய்தி. ஐயோ பாவம்
நல்ல உரக்க சொல்லுங்கள். வடக்கில் உள்ளவர்களுக்கு கேட்கிறது, தெரிகிறது, புரிகிறது. தெற்கில், அதுவும் தமிழகத்தில் பலருக்கு காதில் பிரச்சினை. சரியாக கேட்பதில்லை. அதனால் பலருக்கு தெரிவதில்லை. எனவே, நன்கு உரக்க அடித்து சொல்லுங்கள்.
இதனால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை எந்த பயனும் இல்லை நாட்டை அந்நியர்களுக்கு ஒரு சில கார்போரேட்டு குண்டர்களுக்கு விற்றுவிட்டு கும்பல்
ரவுடிகளுகு....அதாவது goon களுகு இங்கு பேச அருகதை இல்லை...
பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரி போய் வயிறு எரிச்சலுக்கு மருந்து வாங்கி குடிக்கவும் உங்களை போல உள்ளவர்கள் பாரத தேசத்தின் சாபக்கேடு. நாடு முன்னேறுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை.
இதற்க்கு நாட்டில் பெரும்பான்மையாக தடையாக இருப்பது/இருக்கபோவாது பெரும்பாலான மாநிலங்களில் நிகழும் கட்டிங்,கமிஷன்,கரப்ஷன்.இதை போர்கால அடிப்படையில் எதிர்கொள்வது முக்கியமானது.புதிய கடுமையான சட்டங்கள் ஏற்படுத்துவது,நடைமுறை படுத்துவது மிக முக்கியம். முக்கியமாக கடந்த 40 வருடங்களில் ஆட்சிஅதிகாரத்தில் இருந்தவர்களின் சொத்துகளை ஆடிட் செய்ய சட்டம் இயற்றபடவேண்டும்.முதன் முதலில் தேர்தலில் போட்டி இடும்போது அவர்கள் கொடுத்த சொத்து மதிப்பை அடிப்படையாக வைத்து தற்போதுள்ள சொத்து மதிப்பை ஒப்பிட்டால் அதன் அமோக வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது என்று தெரியும். தவறான சட்டத்திற்கு புறம்பான வழிகளில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன் கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும். அரசு சொத்துக்களை ஆட்டயம் போடுவது நேஷனல் குற்றமாக்கபடவெண்டும்.அரசின் எந்த அனுமதியின்றி நடவடிக்கை எடுக்கும் ஒரு தன்னிச்சையான நேர்மையாக செயல்படும் அமைப்பை உருவாக்கிடவேணும். 100 கோடிகளுக்கு மேல் பணம்/பொருளாதாரம் குற்றங்களில் ஈடுபடுவோரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கபடவெண்டும். அப்போது தான் நாடு திருந்தி மூன்றாம் நிலைக்கு வரமுடியும். நேர்மையான பணவர்தனை /வியாபார/பொருளாதார நடவடிக்கைகள் நடந்தால் தான் அந்த நிலையை எட்டமுடியும்.
மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு வாழ்த்துக்கள்.
சுதந்திரம் அடைந்த உடனேயே மக்கள்தொகையில் 2 ஆவது இடத்தையும் ... சில ஆண்டுகளிலேயே முதலிடத்தையும் பிடித்த இந்தியா .... மற்ற சாதனைகளுக்காக .... 70 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபடுகிறது ....
சாதாரண மக்களை விட இந்திய அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் நீதிபதிகள் ஆகியாரிடம் மட்டுமே கோடி கோடியாக கள்ள பணம் உள்ளது. வேண்டும் என்றால் ஊழலில் முதலிடம் வரலாம். யார் ஆட்சியும் சரி இல்லை
சார் , நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை . இந்தியா போன்ற நாடு சீனா போலவும், அமெரிக்கா போலவும் நிச்சயம் வர முடியாது. இது பகல் கனவு.
செப்டம்பர் 9 முதல் இன்று வரை 1.20 கோடி காலி...!சும்மா எதுக்கு பீலா?
இந்த சூழ்நிலைக்கேற்ப அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நேர்மையாக இருந்தால் எப்படிங்க இருக்கும்.
இப்ப நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க கமல் மாதிரி புரியாம பேசாதீங்க...