வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த பேச்சு வார்த்தை நமக்கு மிகவும் முக்கியமானது. அறிவு சார்ந்த பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். நமது நாட்டின் இறையாண்மையை எந்த சூழலிலும் இம்மியளவு கூட விட்டு தரக்கூடாது அதே சமயம் அமெரிக்காவிடம் நல்லிணக்கம் ஏற்பட்டு உறவு மேம்பட வேண்டும். இதில் வெற்றிபெற்றால் நமது நாட்டின் ஆட்சியாளர்கள் திறமைக்கு ஒரு சிறந்த சவாலாக இது அமையும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கையெழுத்தாகக் கூடாதுன்னு புட்டின் வேண்டாத தெய்வங்களை வேண்டிக்கிட்டிருக்காங்களாம்.
கண்டிப்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகாது.
மிக உஷாராக இருக்க வேண்டும்... இல்லை என்றால் நம்... மக்கள் அவதி படவேண்டிய நிலை ஏற்படும்
ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும் அமெரிக்க அதிகாரத்திற்கு அடி பணிய கூடாது. விதைகள் இல்லாத விஷ உணவு கூடவே கூடாது
அமெரிக்கா தனது மரபணு மாற்றிய தானியங்களால் 140 கோடி இந்தியர்களை சிறிது சிறிதாக எதற்கும் உதவாத நடை பிணங்களாக மாற்றி, அவர்கள் நாட்டு மருந்து கம்பெனி முதலாளிகளின் மருந்துகளையே ஆயுசுக்கும் நம்பி இருக்கும் படி ஆக்கி தனது அடிமையாக மாற்றி விடுவான். புரியுதா உபிஸ் ,இத்தாலிய மற்றும் சிவப்பு தொப்பி அடிமைஸ் ?
இந்திய மருந்து கம்பெனிகள்தான் அவிங்க கண்டுபுடிச்ச மருந்தை இங்கே தயாரிச்சு அவனுக்கு அனுப்பி காசுபாக்குது.
இந்த வாட்ஸ்அப், நாக்பூரில் இருந்து வரும் செய்திகளை நம்பும் அப்பாவி சங்கிகளை நம்பி தான் பாஜக கட்சியே இருக்கிறது!
இந்தியாவில் 140 கோடி மக்கள் என்று மார் தட்டுகிறார்களே எங்கள் மக்காச் சோளத்தை வாங்கி டபின்பதற்கு என்ன தடை என்று கேட்டு மிரட்டுகிறான். 140 கோடியை இவன் ஆட்டு மந்தை மாட்டு மந்தை என்று எண்ணி விட்டானா? இவன் போடும் சோள தீவனத்தை விழுங்க? அது அப்படியே மெல்லக் கொலும் சரக்கு. கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலத்தை கெடுத்து, பிறகு சேய் செய்யும் சாக்கில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மருந்தை திணிப்பான். சோள வியாபரம் , பிறகு மருந்து வியாபாரம் .
அமெரிக்க அதிகாரிகள் நிலமை பரிதாபம். அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயல்பட முடியாது.
இந்தியா, அமெரிக்கா இருவருக்குமே நிர்பந்தம் சீக்கிரம் கையெழுத்து போடுங்க