வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Palaniswamy Karuppanagr
டிச 27, 2024 10:11
Rip
Subramanian
டிச 24, 2024 14:42
ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
புதுடில்லி: ஐ.நா., படை தளபதியாக பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் அமிதாப் ஜா மரணம் அடைத்துள்ளார். அவருக்கு ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி இரங்கல் தெரிவித்து உள்ளார்.சிரியா, இஸ்ரேல் எல்லையில் அமைந்துள்ள கோலன் குன்றுகளில், ஐ.நா., அமைதிப்படை துணை கமாண்டராகவும், பொறுப்பு கமாண்டராகவும் பணியாற்றி வந்தவர் இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் அமிதாப் ஜா. இவர் இன்று மருத்துவக் காரணங்களால் திடீர் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு, இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி மற்றும் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Rip
ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி