வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்தியாவின் பொருளாதாரம் விண்ணை நோக்கி பறக்கிறது. பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. வேலை செய்ய விருப்பப்படும் இளைஞர்களின் பொற்காலம் இது. காங்கிரஸ் காலத்தில் ஆகாயத்தில் விமானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்ட குப்பனும் சுப்பனும் இன்று விமானத்தில் சுற்றுலா பயணம் செல்கிறார்கள். வீதிக்கு ஒரு கான்க்ரீட் வீடு இருந்த காலம் போய், இனி ஒவ்வொருக்கும் வீடு கட்டி வாழும் பாக்கியம் கிடைத்துள்ளது. திறமை உள்ளவர்களுக்கு இந்தியா சொர்க்கம் .
ஒரு பக்கம் ஒரு வர்க்கம் விமானத்தில் தினம் தினம் பறக்கிறார்கள். அந்த அளவுக்கு வசதி. மறுபக்கம், விமானத்தை தூரத்திலிருந்து பார்த்து ஒரு வர்க்கம் சந்தோஷப்படுகிறது. அந்த அளவுக்கு வசதி இல்லாத வர்க்கம். ஒரு காலத்தில் நான் சிறுவனாக இருந்தபோது, சென்னை விமான நிலையம் சென்று, விமானங்களை பார்த்து ஆனந்தப்படுவேன். அந்த காலத்தில் இன்றைய காலத்தில் இருப்பது போல செக்யூரிட்டி செக் என்பதெல்லாம் இல்லை. இந்த வேற்றுமையை ஏன் உண்டாக்கினார் அந்த இறைவன்? இன்றுவரை எனக்கு விடை கிடைக்கவில்லை.
Because people are not ready to work hard
இந்திய அளவு பொருளாதாரம் என்பது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பொருளாதாரத்தில் பங்கேற்று நாமும் முன்னேற வேண்டுமென்றால் டாஸ்மாக் கடை பக்கம் செல்லாமல் இருக்க வேண்டும். மதுவில் மயங்கி வானத்தைப் பார்த்து கிடந்தால் மேலே செல்லும் விமானம் தெரியும் ஆனால் அதில் பயணிக்க முடியாது.
நான் aircraft technician work தான் பண்றேன். ஒருதடவை கூட Aircraft ல travel பண்ணல.
ஐயோ பாவம்.
ஊரான் காசில் சுற்றிய சாதனை பெரிது
உங்க திராவிட மாடல் மொதல்வரை இந்த மாதிரி கேலி செய்ய கூடாது என்ன இருந்தாலும் டமிலக மொதல்வர் அவரு
எல்லாத்துலயும் குறை கண்டுபிடிக்கிற டிசைன் என்ன டிசைனோ