வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அப்படி போடு அரிவாளை
மேற்படி இரு நாடுகளுக்கும் செல்லும் நபர்களின் பாஸ்போர்ட் கேன்சல் செய்யப்பட வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு நம் அருமை தெரியும்
நல்ல முடிவு வரவேற்கிறேன்
துருக்கி எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடுதான். அதை இப்போதுதான் நாம் புரிந்துகொண்டுள்ளோம். நமது நிரந்தர எதிரி பாகிஸ்தானும் துருக்கியும்தான்.
பொருளாதார வழிகள் மூலமே மூர்க்க நாடுகளின் முதுகு எலும்பை முறிக்க முடியும். சமாதானம் மூலம் அல்ல. இது தான் கடந்த 70 ஆண்டு வரலாறு சொல்கிறது.
2024 ல் துருக்கிக்கு நமது ஏற்றுமதி 7 பில்லியன். துருக்கியிலிருந்து இறக்குமதி 5 பில்லியன்ன் நு புள்ளி விவரம் சொல்லுது.
Why there is no action against China?. Similar action need to be taken against China.
சிரிப்பு காட்டாதீங்க நண்பா. சீனாவுடன் நமது வர்த்தக பற்றாக்குறை 10 லட்சம் கோடி. அதாவது, நாம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை விட, சேமிகண்டக்டர், எலக்ட்ரானிக் கூட்ஸ் இறக்குமதி செய்வது அதிகம். சீனாவுக்கு நாம் 10 லட்சம் கோடி கொடுக்க வேண்டியுள்ளது. இப்ப முறைத்தால், மொத்தமும் சொதப்பி விடும். பாரதப்பேரரசின் பிரதமர் மோடி அவர்கள் சரியான தருணத்தில் சரியான முடிவெடுப்பார்
முடியாது இப்ப
பாகிஸ்தானை தேசத்துரோகிகளை ஆதரிக்கும் தி.மு.கவையும் நம் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
சரியான முடிவு.. இது இது இதுதான் வேண்டும்.. இதுபோல ஒற்றுமை அனைத்து மாநில மக்களிடமும், இந்தியாவை எதிர்க்கும் நாடுகளைப் புறக்கணிப்பதில் வேண்டும். இந்திய மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், நுகர்வில் இந்திய சந்தை உலகிலேயே மிகப்பெரியது என்பதாலும் அதை எதிர்ப்பதால் ஏற்படும் இழப்பும் அதிகம் என்பதாலும், இந்தியாவின் வழிக்கு வரும் என்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றாலும் இழப்பு நமக்கு இல்லை. திண்டாடி தெருவில் நின்றால் தெரியும் இந்தியாவை எதிர்க்கும் நாடுகளுக்கு.
The Bharat-Pakistan war has escalated by itself upto Turkey. All should take precaution. Coffee is not grown in the most parts of North India. 50% of the coffees are from Turkey. Let's switch to milk instead of Turkey. Even tea is a product packaged and sold by China. Both Tea and Coffee have temporarily gone far away from us. We have to find nate methods to deal harder with Turkey and Azerbaijan.