வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பச்சை பொய்...
ராஜ் நாத்தின் கருத்து ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. சரி, காங்கிரஸ் ஆட்சியில்தான் சைனா நம் ப்ரதேசத்தை அபகரித்தார்கள் சொன்னால் கூட பிஜெபி தங்களுடைய ஆட்சியில் நிலத்தை மீட்க என்ன செய்தது? என்று தான் மக்கள் கருதுகிறார்கள்
அப்போ சீன அருணாச்சல பிரதேசத்தில் பெயர் மாற்றம் செய்துள்ள பகுதிகள் அவர்கள் வசம் உள்ள பகுதிகள் எல்லாம் சீனாவுக்கு சொந்தமானதுனு சொல்றார் அப்போ பிரச்சினையே இல்லை னும் சொல்றாரு
அப்போ நான் உங்க தெருவின் பெயரை மாற்றி என் பெயராக மாறிவிட்டேன். இனிமே உங்க தெரு என்னுடையது என்றால் என்னாகும்?
காங்கரஸ் காரர்கள் நிநைய்யவு படுத்துவது அவர்கள் முன் தோன்றல் நேருவால் தாணமாகா சீனாவால் எடுத்து கொண்ட 54000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை பற்றி மோடி திரும்பி எடுப்பார் என்ற நம்பிக்கையில் கூறுகிறார்கள். நிச்சயம் திரும்பி எடுத்து கொள்ளப்படும் அதேபோல் திபேத்தும் திருப்பி தலைலாமா விடம் ஒப்படைக்க படும். அதற்க்கு பொறுமையாக இருங்கள். காங்கிரெஸ்ஸால் முடியாததை மோடி செய்வார்
தேர்தல் சமயத்தில் பேசும் பச்சை பொய்.
இன்றுவரை இந்தியா சீன எல்லை முழுவதும் வரையறை செய்யப்படவில்லை. முழுமையாக ஒப்பந்தம் ஏற்படும் வரை எந்த இடம் யாருடையது. யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைப் பேசி பயனில்லை.
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7