வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மாடு உதைச்சிருச்சு. குழு மிரண்டிருச்சு.
மும்மொழித் திட்டத்தைபி பற்றி இங்கே பேசுவது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுபோல .
இந்தியாவின் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் 201-250 இடத்தை பெற்றுள்ளது. முதல் 200 இடத்தில் எந்த இந்திய கல்வி நிறுவனமும் இல்லை. 201-250வது இடம் என்றால் 49 கல்வி நிறுவனங்கள் கூட்டாக 201வது இடத்தை பெற்றுள்ளது என்று அர்த்தம்.
சிலி, மலேசியா, போலாந்து, போர்ச்சுகல், ஆகிய நாடுகள் முதல்முறையாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன ......... இது கவனத்தில் கொள்ளத்தக்கது .......
தமிழகத்தில் அண்ணா பல்கலை கழகம் பாலியல் வன்கொடுமையில் நம்பர் ஒன் பல்கலை கழகமாக உலகளவில் இருக்கிறது. மேலும் நம்பர் டு, நம்பர் த்ரீ எல்லாம் கூட தமிழகத்தில் உள்ளன.
ஐ.ஐ.டி., டில்லி 2வது இடத்தில் இருக்கிறது . ஆனால் சென்னை என்றும் மாறாது
இந்திய அளவில் 2வது இடம் .. உலகளவில் 201க்கு மேல்
நான் சொன்ன கருத்து வேற??? ஆனா இங்க போடா பட்டு இருக்கும் கருத்து வேற? சங்கிகளின் பித்தலாட்டம் தான் இது?
இந்த செய்தி தொகுப்பின் தலைப்பினைப்பார்த்தவுடன் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் எந்த இடங்களை வகிக்கின்றன என்று ஆவலுடன் படித்தேன். ஆனால் உலக அளவில் அவை எங்கு இருக்கின்றன என்ற செய்தி இல்லை. அதற்குப்பதிலாக இந்திய அளவில் வழக்கம்போல் இந்திய அறிவியல் நிறுவனம் முதல் இடம் என்றும் இந்திய தொழில்நுட்ப கழகங்கள் குறிப்பாக சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகம் மற்ற இடங்களில் மூன்றாவது இடம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இவை உலக அளவில் எந்த இடங்களில் இருக்கின்றன எனத்தெரிவித்தால் சிறப்பாக இருக்கும்.
சொல்லிக் கொள்ளும்படியிருந்தால் சொல்லியிருப்பார்கள். ஏன் கூவி கூத்தாடி கும்மாளம் போட்டிருக்க மாட்டார்களா என்ன? சிறிய டில்லி நகர் பகுதியில் நால்வகை படைகளையும் வைத்து பல ஆண்டுகளாக குருச்சேத்திர போர் நடத்தி தேர்தலில் வென்றதற்கே முச்சந்திகளெல்லாம் அல்லோகல்லப் பட்டதே பார்க்கவில்லையா? இப்படியொரு கூட்டம்.
சிலி, மலேசியா, போலந்து, போர்ச்சுகல், ஆகிய நாடுகள் முதல்முறையாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி. முதல் தலைமுறை பட்டதாரிகள்போல முயன்று முன்னேறியுள்ளார்கள் இது சாதாரண சாதனை அல்ல நிச்சயமாக பத்து மடங்கு உழைப்பில், கல்லில் நார் உரித்த கதையாக தான் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம் . அவர்களை மேன்மேலும் வளர வாழ்த்துவோம்.
தமிழ்நாட்டில்...?
அண்ணா பல்கலைக்கழகம்?