வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்படியானால் ஆர் எஸ் எஸ்ஸின் வாலை சுருட்டி வைத்துக்கொண்டு இருந்தாலே போதுமானது... நிரந்தர தீர்வுக்கு அது ஒன்றே வழி... இவ்வுலகில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் கூக்குரலிடும் நம் மனம் நிரந்தரமாக அதிலிருந்து விடுபட்டு இவ்வுலகில் அமைதி நிலவ நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என மட்டும் சிந்திக்கவே மறுக்கிறது... மற்றவர்கள் மட்டும் மாற வேண்டும் என விரும்பும் நம் மனம் நாமும் மாறினால் தான் நாம் நினைத்தது போல் இவ்வுலகம் சண்டை சச்சரவுகளின்றி அமைதியாய் மாறும் என எப்போது உணரப் போகிறதோ... காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
இன்னும் ஓய்வு பெற வில்லையா?
நகைச்சுவைக்கும் ஒரு அளவு வேண்டும் இது ரொம்ப ஓவர்
ஊருக்குத்தான் உபதேசமா .
ஆம் இந்தியா, பாக்கிஸ்தான் மீது போர் தொடுத்து, பாகிஸ்தான் நாட்டை தரைமட்டமாக்கி, அங்கே பதிய பாதையை அமைத்து, உலகத்திற்கு புதிய வழிகாட்டவேண்டும்.
எல்லாம் பேச்சில் மட்டும் தான்
டாஸ்மாக் கிற்கு வழிகாட்டி நம்ம ஐசாக்
இங்கே சுடலை அங்கே மோகன் பகவத் ..காமெடி பண்றதுக்கே அளவில்லாமல் போட்டி போடறாங்க