வாசகர்கள் கருத்துகள் ( 9 )
முதல் பெருமை நமது ஆளுனருக்குதான். ஐயா வழியில் ஜீ. ஜாதிகளை கண்டுபிடிச்சது பிரிட்டிஷ்காரன். போன்ற புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி பா.ஜ வை பலப்படுத்துகிறாரே.
அதையும் அதானிக்கு விற்பதே ஏன் பலம் ஹி ஹி
பாத்து. அதானி அதானி சொல்லி சொல்லியே உனக்கு piles வரப்போகுது ....பாத்து சொம்புத்து
யாரு?? இருபத்தொண்ணாம் பக்கத்து கழகத்தின் அயலக அணி இளைஞரா ????
அப்போ என்னோட விவசாய நண்பனை அந்த சஞ்சீவியை பலம் பொருந்தியவனா பார்க்கலாமா ?
மோடி வந்த பின்தான் ஆக்கப் பூர்வமான புதிய கல்வி கொள்கை வந்தது. ஆயிரக்கணக்கில் ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தொடங்கப் பட்டது. தொழில் கடன் பெறுவது சுலபமாக ஆக்கப் பட்டுள்ளது. இங்குதான் நாவோதயா பள்ளிகள் உள்ளே வரக்கூடாது. நுழைவுத் தேர்வுகள் உள்ளே வரக்கூடாது. தமிழைத் தவிர எந்த மொழியும் உள்ளே வர கூடாது. தமிழைக் கொல்வது எங்கள் உரிமை என்று திராவிடர் அரசுகள் வேலி போட்டு வைத்தால் என்ன செய்ய முடியும்.
UGC scholarship என்ற பெயரில் நடந்த மிக பெரிய ஊழல் தடுக்கப்பட்டது... இது உன்னை போன்ற அறிவிலி களுகு புரியாது
ஆராய்ச்சிக்கு உண்டான அத்துணை திட்ட நிதியை அம்பானி அதானிக்கு கொடுத்து யுஜிசியை இழுத்து மூடியாச்சு , அனைத்து பல்கலைக்கழக மானியத்தை நிறுத்தி சம்பளத்துக்கே சிங்கி அடிக்க விட்டாச்சு இந்த லட்சணத்திலே புதிய கண்டுபிடிப்பை எங்கிருந்து கொடுப்பது ...வாயிருக்குதுன்னு எதுனாலும் பேசக்கூடாது.
கோபாலபுர கொத்தடிமைக்கு இம்புட்டு அறிவு எங்கிருந்து வந்தது ஓ முரசொலி படித்ததால் வந்திருக்குமோ என்னவோ