வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வரி என்ற பெயரில் கடந்த பனிரெண்டு ஆண்டுகளுக்கு சொந்த பந்தங்களுக்கு மட்டுமே பணம் பலன் தந்தது என்றால் அது சாதாரண விஷயம் இல்லை,இனி மேலும் குறையும் என்று இலவு காத்த கிளியாக இருக்கும் மக்களுக்கு தெரியும் இந்த நாடகம் இந்தியா ஆட்சியாளர்களே. இதற்கு இடையில் 21000 நாடகம் வேறு
வலி உறுத்தல். முதல்ல பெட்ரோல், பத்திரப்பதிவு மற்றும் சாராயத்தை ஜிஎஸ்டில கொண்டு வாங்க. கான் கட்சி கொடுக்கு பிடுங்கப்படும்
நீங்கள் முதலில் குறைந்த விலைக்கு வாங்கும் ரஷ்ய பெட்ரோலின் பலனை மக்களுக்கு கொடுங்கள், அப்புறம் ஜி எஸ் டி வரி குறைப்பு பயனை மக்களுக்கு கொடுப்பது பற்றி கவலைப்படலாம்!
Government should monitor if there is any anti profiteering and reduction in MRP
இதை அரசு உறுதி படுத்தவேண்டும். எதையாவது காரணம் சொல்லி விலையை குறைக்க மாட்டார்கள். இப்படித்தான் பெட்ரோல் விலை குறைந்த போது கதை சொன்னார்கள்.
வியாபாரிகள் ஏற்கனவே கொள்முதல் செய்து இருப்பில் வைத்திருக்கும் சரக்குகளுக்கு வரிச்சலுகை எப்படிக்கையாளப்படும். வரிக்குறைப்பின் பயன் பொது மக்களுக்கு சென்று சேர்வதை அரசு எப்படி கண்காணிக்கும்.
இந்த ஜி எஸ் டி வரிகுறைப்பால் உள்ள பலன்களை உற்பத்தியாளர்கள் எடுத்துக் கொள்ளாமல் பொதுமக்களுக்கு சென்றடைவதை அரசு உறுதிசெய்யவேண்டும். எப்படியும் கூடியவிரைவில் உற்பத்தியாளர்கள் விற்பனை விலையை ஏற்றிவிட்டு மறைமுகமாக இந்த பலனை எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
மஃரிப் விலையில் அரசு தலையிட்டு கட்டு படுத்தாத வரை பில்லிங் அமௌன்ட் அப்படியேதான் இருக்கும். வரி வித்தியாசம் கடைக்காரங்களுக்குத்தான். மக்களுக்கு எந்த பயனும் இருக்காது.
முதல் தமிழன்னா வெங்கயாத்துக்கு முன்னாடியா
all the items are selling on mrp rate traders will calculate lower rate and pay benefits will come after some time not immediately.