வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இப்போ ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் , ppf , nps என்று போயி கொண்டிருப்பவர்கள் நிலை? உதாரணம் அரசு கல்லுரியில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் பின்னர் ஒரு காலத்தில் அந்த கல்லூரி யூனிவர்சிட்டி ஆனதென்றால் ?
A very good project, a project produced for the welfare of the workers. Thank you very much.
மிக அருமையான திட்டம் தொழிலாளர் நலனுக்காகவே உற்பத்தி செய்த திட்டம். மிக்க நன்றி
அரசு ஊழியர்களை ஏமாற்றும் ராஜதந்திரம்
ஒருங்கிணைந்த பென்சன் என்ற வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்து, 2019ல் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ஓய்ஊதியம் இத்திட்டம் ஓய்வுபெற்ற அரசுடைமையாக்காப்பட்ட வங்கிகளிலிருந்து ஓய்வுபெற்றோர்களுக்கு மட்டும் ஏன் வழங்கவில்லை அவர்கள் மட்டும் என்ன அந்நியர்களா. இனியாவது அவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்படியாக மாற்றி அமையுங்கள் இந்தியாவிலேயே அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் ஓய்ஊதியம்தான் மிக மிக குறைவு யாருமே கண்டுகொள்வதில்லை. அவர்கள் அடிப்படை ஓய்ஊதியம் இருபத்தைந்து ஆண்டுகளாக மாற்றப்படாமல் அதே அடிப்படை ஓய்ஊதியம்தான் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் பஞ்சப்படி மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது இப்போதாவது பிரதமரின் செவிக்கு யாராவது எடுத்துச்சொல்லி சரி செய்வார்களா
ஓய்வு பெறுவதற்கு 12 மாத சம்பளம் பதில் 24, 36 மாதம் பென்ஷன் வழங்க எடுத்து கொள்ள வேண்டும். லஞ்சம் வாங்கி, பதவி உயர்வு கொடுப்பர் . பென்சனர் சட்ட பூர்வ மனைவி மறுமணம் புரிய கூடாது. தொழிலாளர், அரசு ஊழியர் பணியில் பெண் இருந்து இருக்க கூடாது. பெற்றோர் ,பிள்ளை இருந்தால், அவர்களுக்கு மனைவி இருக்கும் வரை பென்ஷன் பணத்தை பகுத்து கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தொழில் அல்லது அரசு பணி கொடுக்க வேண்டும். அனைத்து மாநில நிர்வாகம் அமுல்படுத்த வேண்டும்.