வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வட இந்தியர்கள் ஈரானிய மொழியான சமஸ்கிருதமும், பாகிஸ்தான் மொழியான ஹிந்தியும் பேசுபவர்கள்!
தலீவர், கே கே எஸ் எஸ் ஆர், நேரு, வேலூ, சேகர் பாபு வீடுகளில் என்ன மொழி பேசுகிறார்கள்? ராகுல் வீட்டில் லத்தீன்?
அதெல்லாம் சரிதான் அவர்கள் பெயரைக் கெடுக்க இவர் ஒருவர் போதும்.
சுமார் 1 கோடி "போலி வாக்காளர் பெயர்கள்" - மேற்கு வங்க தேர்தல் பட்டியல் இருந்து நீக்கப்படப்போவது நிச்சயம். அப்படி நீக்கப்பட்டபின் - மம்தா 80-90 க்குமேல் சீட்டுகள் ஜெயிக்கமுடியாது இனி மேற்கு வங்கத்திலும் பிஜேபி ஆட்சி அமைவது உறுதி
இப்போது வங்காளத்தில் இருப்பவர்கள்...வங்க தேசத்துக்கு தான் விசுவாசமாக இருக்கிறார்கள்....நேதாஜி உட்பட அப்போது இருந்த தலைவர்களுக்கு இந்திய தான் உயிர் மூச்சாக இருந்தது.
இந்த அம்மணி அங்கே இங்கே ஸ்டாலின் இருவரும் மோடிக்கு சிம்ம சொப்பனம் தான்.
வடகண்ணஸ ஸ்டாலின் ஒண்ணா .....எல்லாரும் சிரிக்கிறாங்க
நாங்களும் மொழிப்போர் சொய்வோம்ல.......
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொழிபெயர்க்க வங்கதேச மொழியில் புலமை பெற்றவர்கள் தேவை எனக்குறிப்பிட்டுள்ளனர். இதில் என்ன தவறு உள்ளது என்றே தெறிய வில்லை ஏனிந்த அம்மா கதறுகிறார் வங்க தேசத்திலும் அதே வங்காள மொழி இருப்பதால் போலீசு அப்படி குறிப்பிட்டுள்ளனர் இதில் தவறு ஒன்றுமே இல்லை
இந்த அம்மாவுக்கு பின்னாடி அமர்ந்திருக்கும் ஆளுங்கள பாருங்க. இவனுங்க இல்லாம இந்த அம்மா ஜெயிக்கவே முடியாது.
அப்படியே திராவிடியால் கலாச்சாரம் .......... அதாவது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சென்சிடிவ் விஷயத்தை மொழி, இன அரசியலாக திசை திருப்புவது .......
மீண்டும் மொழிப்பிரச்சினை. ஜாதி பிரச்சினை, மொழிப்பிரச்சினை இது எதுவும் இல்லாமல் இவர்களால் அரசியல் செய்யமுடியாது. என்னமோ போங்க.