வாசகர்கள் கருத்துகள் ( 11 )
There is nothing wrong in obtaining loans as long as its valid e.g home loan. But cibil score is based on how properly you are repaying it and managing your finance. If that is poor, it means either the groom has too many loans beyond is repayment limit or hasnt made his repayments on time or really bad spending habits using credit cards.
மணமகனின் கடன் விவரங்களைப்பற்றி தெரிந்து கொண்டு திருமணம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு மணமகளின் பெற்றோர்கள் எவ்வளவு கடன் வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு காரணம் திருமணம் முடிந்த பிறகு மாப்பிளை மீதும் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் மீதும் இந்த கடன் சுமையை ஏற்றுகிறார்கள். இதற்கும் இந்தியாவில் சட்டம் துணை புரியவேண்டும்.
சொத்து பத்து இல்லாவிட்டாலும் / சேர்த்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் வருமானமே இன்றி - ஆடம்பர செலவுகள் செய்து மீளாக்கடனில் தவிக்கும்போது அதை சமாளிக்க மணமகள் / குடும்பத்தார் தலைல் கட்ட நினைப்பது சரியல்ல. பணத்தின் அருமையே தெரியாத இவனுக்கு சொந்த பந்தம் / உறவுகளின் அருமை எப்படி தெரியும்?. இவன்போன்றோர்க்கு வாழ்நாளில் திருமணமே கூடாது.திருமணத்தை நிறுத்தியது மிகச் சரியே
சென்னையில் உள்ள என் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகளின் முதல் திருமணமும், நிச்சயம் செய்த பிறகு வருங்கால மணமகன் மிக கடனாளி மற்றும் குதிரைப்பந்தய மோகத்திற்கு அடிமையானவன் என்று நண்பர்கள் மூலமாக அறிந்து கொண்டதனால், என் நண்பரால் நிறுத்தப்பட்டது. இப்போது வேறு ஒரு நல்ல மணமகனை தேடி கண்டுபிடித்து மகளுக்கு திருமணம் செய்து அதில் பிறந்த பேத்தியுடன் இன்பமாக வாழ்கிறார். இதொன்றும் பொறுப்பான தாய் தந்தையர் செய்வது புதிதல்ல.
IDHIL ENNA THAVARU ULLADHU.
தனி நபர் கடன்கள் கூடி கொண்ட வரும் நிலையில் மணமகள், மணமகனின் நிதி நிலை பற்றிய அறிக்கை கேட்பது இன்று காலத்தின் கட்டாயம்
நம்பிள் டாஸ்மாக் நாட்டில் சிபில் ஸ்கோர் பற்றி சாராய கடைகளில் தான் கேக்கனும்
இருவரும் குடும்ப மருத்துவ வரலாறு, நிதி நிலைமை, சிபில் மதிப்பெண், ரத்த பரிசோதனை முடிவுகளை பரஸ்பரம் பரிமாறிக்கலாம்
கந்து வட்டிக்கு ஊரெல்லாம் கடன வாங்கி வச்சிறுக்கவன எப்படி கண்டுபிடிக்கிறது. யாராவது ஐடியா சொல்லுங்களேன்
இது ஒரு சரியான முடிவுதான். மாப்பிளைக்கு சொத்து எவ்வளவு, படிப்பு எவ்வளவு, சம்பளம் எவ்வளவு என்று கேட்பது போல பிற்காலத்தில் கடன் எவ்வளவு, அடகு வைத்தது எவ்வளவு, வியாதி எந்த அளவு என்று கேட்க வேண்டியிருக்கும். மணமகளுக்கும் இதே கேள்விகள்தான்.