வாசகர்கள் கருத்துகள் ( 9 )
முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஜெயிக்க இந்து ஓட்டுக்கள் தான் தேவை என்பதை அவர்களும் அறிவார்கள். எனவே ரொம்ப ஆட மாட்டார்கள். மேலும் இந்த சட்டத்தால் அவர்களுக்கு ஏற்படும் நட்டம் என்ன என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. எனவே பாதிப்பு இல்லை என்னதான் தெரிகிறது.
பாகிஸ்தான் பரப்பளவை விட அதிக பரப்பளவு சொத்துக்கள் வக்ப் வாரியத்துக்கு இருக்கிறது - ஆனால் இன்றைய அளவில் பயன்பெறுவது ஏழைக இஸ்லாமியர்கள் அல்லர். புதிய வக்ப் சட்ட மாற்றம் - 2025 ஏழை இஸ்லாமியர்கள் முன்னேற வழிவகுக்கும் - ஆகவே நிதீஸுக்கு வாக்குகள் அதிகரிக்க வாய்ப்பை இது வழங்கியிருக்கிறது.
அப்படி பார்த்தால்.... இங்கே திமுக கட்சிக்கு.... இந்துக்கள் யாருமே ஓட்டு போட கூடாதே ???
நம்ம ஆளுங்கதான் உப்பு போட்டு சாப்பிடுறதையே கை விட்டாச்சே. புழுத்துப்போன பிரியாணி அந்தக்கடையில் போய் வாங்கி ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் அப்படின்னு சாப்பிட ஆரம்பிச்சாச்சே
இது போன்ற மத அடிப்படையில் பிரியும் வாக்குகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டுமென்றால், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை கொண்டுவரவேண்டும். ஆனால் மைனாரிட்டி. வாக்கு வங்கியை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளுக்கு இது ஒரு கசப்பான விஷயம்.
தினமலரின் கருத்துக்கள் ரொம்பவும் சரியானவை. நிதிஷ்குமார் அரசியல் கலப்பில்லாத, மாறி மாறி தாவிக்குதிக்காத நடுநிலையாளர்.
விலகியது யார் விவரம் வேண்டும்
நல்லா கேக்குறீங்க டீடைலு.... தமிழக மீடியாவால் முடிஞ்சது இவ்ளோதான் .....
இங்கு தான் இந்துக்கள் ஒட்டு எங்களுக்கு தேவை இல்லை, அப்படி அவர்கள் ஒட்டு மூலம் எங்களுக்கு வெற்றி தேவை இல்லை என்று எப்புடி தெகிரியமா சொல்றாங்க, ஆனால் "அவர்களை பற்றி அப்படியெல்லாம் சொல்ல முடியுங்களா அப்புடீன்னு கேக்கறாங்க .