வாசகர்கள் கருத்துகள் ( 26 )
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் அந்நிய பொருட்களை புறக்கணிக்க மகாத்மா கூறினார் அதே போல கிரிக்கெட்டை இனி மேலாவது புறக்கணிப்பார்களா
இந்த கிரிக்கெட் விளையாட்டை தடை செய்ய வேண்டும். அறிஞர் லார்டு மெக்காலே சொன்னது போல, "11 பேர் விளையாடுகிறார்கள், 11000 முட்டாள்கள் பார்க்கிறார்கள். " இதனால் ஒட்டு மொத்த இந்தியாவின் PRODUCTIVITY கணிசமாக குறைகிறது என்பது கண்கூடு. உடல் நலக்கேடுடன், பண விரயம் வேறு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது குறைந்து, மட்டை ஆட்டத்தைப் பார்த்துப் பார்த்து முட்டை மார்க் வாங்குகிறார்கள். இதில் 1000 ரூல்ஸ் வேறெ. முட்டாள்தனமாக இருக்கிறது. மைதானத்தில் 2 அல்லது 3 பேர் ஆடுவார்களாம். மற்றவனெல்லாம் சும்மா இருப்பார்களாம். கேவலம்.
ஒரு ipl கோப்பை வாங்கினத்திற்கு எதற்கு இந்த வெற்றி விழா? இந்தியா உலகக்கோப்பை சென்றபோது கூட இவளோ அலப்பறை செய்யவில்லை. கர்நாடக மக்கள் அறிவு கூர்மை கண்டு வியக்கிறேன். 11 வீரர்களை காண 11 பலி.
நம்ம ஊர்ல மட்டும் எப்படி கேவலம் ஒரு நடிகனுக்கு பால் ஊத்தறானுங்க.
கோலியும் , தோனியும் நம்மை சுரண்ட நாம்தான் அனுமதிக்கிறோம் . அதன் பலன் கிடைத்துள்ளது .
கிரிக்கெட் இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டிய விளையாட்டு - மக்களின் உயிரோடும், நேரத்தோடும் அது விளையாடுவதால் ...
ரசிகர்கள்.கொந்தளிப்பாம். இவிங்கள மாதிரி மாங்கா மடையர்கள் செஞ்ச வேலைதான் அது.
இந்த போன்ற போட்டிகளை உயர்நீதிமன்றம் தடை செய்ய வேண்டும்... உடனடியாக இந்த வெறிபிடித்த ஆட்டத்தால் எத்தனை இளைஞர்களுடைய அறிவாற்றல்கள் வேஸ்ட் ஆகிறது. ஆக மொத்தத்தில் இந்த வெறி பிடித்த ஆட்டத்தை முதலில் தடை செய்ய வேண்டும்...
இவனுங்களுக்காக பணம் செலவழித்து ticket வாங்கி போனவனுங்க சாகட்டும். யாருமே இல்லைன்னா கூட winning ceremony பிரமாண்டமா நடத்த தான் செய்வாங்க.
மிகச் சரியான கருத்து
அரசால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. எத்தனை பேர் வருவார்கள் ? என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. பாதுகாப்பில் தோல்வி ஏற்பட்டு உள்ளது.