வாசகர்கள் கருத்துகள் ( 11 )
First of all Why UN forces are at the fighting zone. Not yet clear .
As usual nobody has the courage to criticize the attitude of israel except french président Macron.All the others are coward to attack ly israel s dictator Netanyou. Hope God will punish him like ArielSharon
இது போருக்கான நேரமில்லை. ஆனா நமக்கு வந்தா தக்காளி சட்னி இல்லை.
சில அந்நியநாட்டு கைக்கூலிகள் பாரதத்தில் சொகுசாக இருந்துக்கொண்டு பாரதத்தை பழி சொல்வதையே பழக்கமாக வைத்து கொண்டிருக்கிறானுங்க ஐநா சபைக்கு அமிதிப்படை அனுப்புவது மோடிஜி ஆட்சியில் கொண்டுவந்ததை போல பேசுகிறானுங்க சிலர் .
சணடைன்னா சட்டை கிழியத்தானே செய்யும்.... இதையெல்லாம் பாக்காம தீவிரவாதிகளை களை எடுக்கனும் இந்தியா....நீ செல்லும் பாதை சரியானதே...!!!
மூர்க்க களவாணி பயங்கரவாத கும்பலை காப்பாற்றும் அளவுக்கு ஐ.நாவுக்கு என்ன நிர்ப்பந்தம்? மூர்க்கத்தோடு எதற்காக கள்ள உறவு? பயங்கரவாதிக்கு பாதுகாப்பு கொடுத்தால் தாக்கப்படுவது நியாயமே..
ஐநாவில் நிரந்தர உறுப்பினராகணும் ன்னு எத்தனையோ வருஷங்களா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் ..... சீனாவை நிரந்தர உறுப்பினராக்க பரிந்துரைத்தார் நேரு ..... ஆனா சீனாதான் நாமளும் ஆயிடக்கூடாது ன்னு முட்டுக்கட்டை போடுது ..... இந்த லட்சணத்துல நாம அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பறோம் ..... அதுவும் காங்கிரஸ் காலத்துலேர்ந்து ....
அமைதி படை? They dont deserve.
உள்நாட்டு கலவரம் என்றால், ஐ. நா. பாதுகாப்பு. லெபனான் கிஸ்புல்லா பயங்கர வாதிகள் பிடியில். இது தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு. அமைதி படை வீரர்கள் வெளியேற வேண்டும் அல்லது பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும். இஸ்ரேல் தன்னை பாதுகாக்க வேண்டிய அவசியம். லெபனான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பது ஆபத்து. தவறு ஐ. நா. மற்றும் இந்திய அமைதி படை மீது தான். உண்மையான அமைதி படை இஸ்ரேல்.
ஐநா படை இருக்கும் இடத்திலிருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ராக்கெட் ஏவி வருகிறார்கள். அதனால் அந்த இடத்தை நோக்கி இஸ்ரேல் தாக்கியுள்ளது. ஐநா லெபனானை விட்டு வெளியேறுவது நல்லது. இஸ்ரேல் தன்னை பாத்துக்கொள்ள உரிமை உள்ளது.
தீய சக்திகளை வேரோடு அழிப்பதுதான் உலக அமைப்பின் கடமை இதற்க்கு மேல் சொல்வது நாகரீகமாக இருக்காது, வந்தே மாதரம்