வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சர்வே முடிந்த பின் இதை சொல்லியே வழக்கு போடுவார்கள். நல்ல ஐடியா தான்.
இதுக்கு பருத்தி மூட்டையை குடோனிலேயே வைத்திருக்க வேண்டியது தானே.
ஆக மொத்தத்தில் ஜாதி ஒழியாது. பாரதி பாடிய ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பது கனவுதான் போலும்
என்றுதான் ஜாதிகள் அற்ற சமுதாயம் ஏற்படுமோ? எல்லா அரசியல் , ஓட்டு வாங்க போடும் .......
ஜாதி ரிசர்வேஷன் படி வேலைகள் வேண்டும். யோவ் தாசில்தாரே சீக்கிரம் சர்டிஃபிகேட் கொடு ன்னு ஒரே சத்தங்கள். எங்க ஆள் இருபது சதவீதம் இருக்கான் அந்த வேலையை கொடு ன்னு மேடையில் கதற வேண்டியது. ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டாம்... ஜாதி ஒழியணும் இன்னொரு பேச்சு. அது வேற வாய் இது நாற வாய்.
சாதி வாரி கணக்கெடுப்பு ஒரு நாள். கலப்பு திருமணம், மத மாற்றம், வெளிநாடு குடியுரிமை பல நாள். பிறப்பு இறப்பு தொடரும். பிற மாநில மக்கள் குடியிருப்பர். அவர்கள் சாதி விவரம் கர்நாடகா மாநிலத்தில் இருக்காது. கணக்கெடுப்பை அப்டேட்ஸ் செய்ய போவது இல்லை. மேலும் பிறப்பு சான்றில் சாதி பெயர் பதிவது இல்லை? சாதியை அறிய அரசு ஆவணம் தேவை. சாதியை வாக்கு வங்கி சாதி தலைவர் மூலம் தான் அறிய முடியும். அதிக மக்கள் பங்கேற்க போவது இல்லை.? வெட்டி வேலை நித்திரைக்கு கேடு. காங்கிரஸ் கட்சி பயனற்ற பணி செய்யும் கட்சி. நீதிபதி இந்த பயனற்ற பணி பற்றி கேள்வி எழுப்பி நிறுத்த முடியும்.
இந்து மதத்தின் சாபமே இந்த சாதிதான்
இப்படி செஞ்சா சரியான முடிவு கிடைக்காது. இந்த சர்வே முடிவுகளை வைத்து முக்கிய முடிவுகளை எடுக்க கூடாது.
நாளைய இந்திய நாட்டிற்கு நல்ல வழிக் காட்டியாக இந்த தீர்ப்பு அமைய வேண்டும். சாதி வெறித்தனங்களைக் வெளிக் காட்டி நான் உயர்சாதி, நீ கீழ்சாதியென்று மக்களை பிரித்து ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி ஹிந்து மதத்திற்க்கே கெட்டப் பெயரை உருவாக்கி கொடுக்கும் இந்த பிற்போக்குச் சிந்தனை மறைய வேண்டும். ஆதலால் இந்த சாதி கணக்கெடுப்பில் சம்பந்தப் பட்டவர்கள் கலந்துக் கொள்ளாமல் இருப்பது நன்று. வெளியூர்ச் சென்று வேலைச் செய்யும் இந்தியர்கள் சாதி அடிப்படையிலா வேலைக்கு அமர்த்தப் படுகின்றார்கள்?
அப்போ எதுக்கு இந்த சர்வே ?